வீடு புனரமைப்பில் ஏமாற்றப்பட்ட ஒன்றாரியோ குடும்பம்

Must read

ஒன்றாரியோ மாகாணத்தில் வீடு புனரமைப்பதாக கூறி குடும்பம் ஒன்று ஏமாற்றப்பட்டுள்ளது.

ஒன்றாரியோ மாகாணத்தில் விட்பெய் பகுதியில் குடும்பம் ஒன்று வீடு புனரமைத்தல் தொடர்பான நடவடிக்கையில் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 17 மாதங்களாக இந்த வீடு புனரமைக்கப்பட்டு வருவதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்த வீடு புனரமைத்தல் நடவடிக்கை நீண்ட காலம் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குடும்பத்தினர் தங்களது சமையலறையை விஸ்தரிப்பு செய்வதற்கு முயற்சித்துள்ளனர்.

இதற்காக 255,000 டாலர்கள் செலவாகும் என அறிவிக்கப்பட்டது.

எனினும் இதுவரையில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் டாலர் வழங்கப்பட்ட போதிலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட வகையில் புனரமைப்புச் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article