கனடாவில் அகதிகளுக்கு அசௌகரியம்!

Must read

கனடாவில் விடுமுறை காலம் ஏதிலிகளுக்கு சவால் மிக்கது என டொரன்டோவின் தற்காலிக இருப்பிட பராமரிப்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரொறன்ரோவில் வீடற்றவர்களின் பிரச்சினை மிக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பண்டிகை மற்றும் விடுமுறை காலத்தில் வீடற்றவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்க நேரிடுவதாகவும் கடும் குளிருடனான காலநிலை அவர்களை மேலும் துன்புறுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தங்குமிட வசதிகள் இல்லாத ஏதிலிகள் தங்கள் தனிமைப்படுத்தப்பட்டதை உணர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

நத்தார் பண்டிகை காலத்தில் வீடுகளை விட்டு வெளியேறி வாழ்வது சிரமமானது என தற்காலிக தங்குமிட பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article