சபரிமலையில் தொடர்மழை – பக்தர்கள் வருகை குறைந்து வருவதாக அறிவிப்பு

Must read

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்துவருவதை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சபரிமலையில் அதிக மழை பெய்கிறது, இருந்தபோதிலும் மழையை பொருட்படுத்தாமல் யாத்திரை மேற்கொண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ayyappa devotees donts during sabarimala yatra : சபரிமலையில் இருந்து  திரும்பும் போது மறந்தும் இந்த பொருளை மட்டும் வீட்டிற்கு எடுத்து வராதீர்கள்

கடந்த 2 நாட்களாக கனமழை மற்றும் மூடு பனியை பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இருப்பினும் இன்று 3 வது நாளாக மழை அதிகமாக பெய்து வரும் நிலையில், பக்தர்களின் வருகை குறைந்த அளவில் காணப்படுவதாக கூறப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article