சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் திரும்பினார் அஷ்வின்!

Must read

2025 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மெகா ஏலம் தற்போது நடைபெற்றுவருகின்றது.   

இந்தநிலையில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினால் 9.75 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார்.   

இதன்படி ரவிச்சந்திரன் அஷ்வின் 9 ஆண்டுகளின் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article