பண்டிகை காலத்தை முன்னிட்டு தாமரை கோபுரம் செயல்படும் நேரம் நீடிப்பு…

Must read

கொழும்பு லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் பண்டிகைக் காலத்திற்கான நீட்டிக்கப்பட்ட இயக்க நேரத்தை அறிவித்துள்ளது.

இந்த கோபுரம் டிசம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும். டிசம்பர் 27ம் தேதி காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும்.Roar Tamil - 356 மீற்றர் உயரத்தில் வான்தொடும் கொழும்பு!

கூடுதலாக, கோபுரம் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1, 2025 அன்று காலை 9 மணி முதல் ஜனவரி 2 ஆம் தேதி மதியம் 1 மணி வரை திறந்திருக்கும்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article