ரொறன்ரோவில் இதுவரையில் 81 பேர் படுகொலை

Must read

இந்த ஆண்டில், கனடாவின் ரொறன்ரோ நகரில் இதுவரையில் 81 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அண்மையில், ரொறன்ரோவின் கிழக்குப் பகுதியில் 34 வயதான அலிஷா புருக்ஸ் என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார், இது 81வது படுகொலைச் சம்பவமாகும்.

அலிஷா புருக்ஸ் ஒரு கருணையுள்ள மற்றும் நல்லெண்ணம் கொண்டவர் என அவரது தாயாரான வெரோனிகா புருக்ஸ் கூறியுள்ளார். அலிஷா, இளையோர் மற்றும் ஏதிலிகள் தொடர்பான சமூக சேவைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். குறிப்பாக, கறுப்பின இளைஞர்களுக்கு ஆலோசனை வழங்கும் அறக்கட்டளையில் அவள் பணியாற்றியிருந்தது.

ரொறன்ரோவில் இதுவரையில் 81 பேர் படுகொலை | Toronto Shooting Victim Was A Loving Mother

இந்த படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில், 33 வயதான அரோன் ஷேயா என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article