CATEGORY

இலங்கை

இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் அரிசி ஆலைகள்: ஜனாதிபதி எச்சரிக்கை

இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் அரிசி ஆலைகள்: ஜனாதிபதி எச்சரிக்கை நாட்டில் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்க யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறியுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அரசாங்கத்தின் பொறிமுறையை ஏற்கத் தவறினால்...

The Quebec Tamil Heritage Month Federation organized and hosted the event successfully

The Quebec Tamil Heritage Month Federation organized and hosted the event successfully To View More Photos Click Link https://gtavideo.smugmug.com/EYE2025 ஐ தமிழ் தொலைக்காட்சி பெருமையுடன் வழங்கிய தமிழ் மரபுத்திங்கள் Jan 19...

அர்ச்சுனா எம்.பியின் நாடாளுமன்ற உறுப்புரிமை! நீதிமன்றத்தின் தீர்மானம்

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள மனுமீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.   அபிநவ நிவஹல் பெரமுண அமைப்பின் தலைவர் ஓஷல ஹேரத் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அர்ச்சுனாவின் ...

கொழும்பில் சிறீதரன் மீது வக்கிரத்தை கொட்டித்தீர்த்த சாணக்கியன்

கொழும்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மிகவும் வக்கிரமான தொனியில் பேசியதாக அரசியல் ஆய்வாளர் தி. திபாகரன் தெரிவித்துள்ளார். மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதி,...

அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சி விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினரை இலக்காகக் கொண்டு மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிக்கையில் பொறுமையுடன் செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அமில பிரசாத், அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(09)...

இலங்கை முழுவதும் ஆயுதப் படையின் பாதுகாப்பு!

நாட்டின் சகல நிர்வாக மாவட்டங்களினதும் அமைதியை நிலைநாட்டுவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் ஆயுதம் தரித்த முப்படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலாகும் வகையில் இராணுவம், கடற்படை மற்றும் வான்படை...

பிரான்ஸ் சென்ற இலங்கை பெண் மரணம்!

டோஹாவில் இருந்து பிரான்ஸிற்கு பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் திடீரென சுகவீனமடைந்த இலங்கைப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கட்டார் எயார்வேஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணித்த பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். பறந்து கொண்டிருந்த விமானம் அவசர நிலை கருதி, ஈராக்கில்...

தேசிய தைப்பொங்கல் விழாவை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்தத் தீர்மானம்!

தேசிய தைப்பொங்கல் விழாவை இந்த முறை யாழ்ப்பாணத்தில் நடத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, தேசிய தைப்பொங்கல் விழாவை எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில்...

13ஆவது திருத்தச்சட்டம் – தமிழக கட்சிகள் மோடிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் ; வரதராஜ பெருமாள்

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழக கட்சிகள் இந்திய பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என வடக்கு,கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்ததுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார...

யாழில் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழில் நான்கு நாட்கள் தொடர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் (26) யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கைதடி மேற்கு, கைதடி பகுதியைச் சேர்ந்த நாகரத்தினம் தனுசன் என்ற 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே...

Latest news