ரஷ்யாவின் மாஸ்கோ அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வெடிப்பில், ரஷ்யாவின் கதிரியக்க, வேதியியல் மற்றும் உயிர்வேதியியல் பாதுகாப்புப் படையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இகோ கிரிலோஃப் உட்பட ஒருவர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறு உயிரிழந்த பாதுகாப்புப் படைத் தலைவருக்கு எதிராக, இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.