கூகுள் நிறுவனத்தில் ப்ரீத்தி லோபனா கடந்த 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் சிறப்பான பங்களிப்பை ப்ரீத்தி லோபனா வழங்கியுள்ளார்.
கூகுள் இந்தியாவின் கிளை முகாமையளராக (new country manager) மற்றும் துணைத் தலைவராக ப்ரீத்தி லோபனா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் கூகுள் நிறுவன தலைவராக இருந்த சஞ்சய் குப்தாவுக்குப் பதிலாக, இந்தியாவுக்கு மட்டும் புதிதாக ப்ரீத்தி லோபனாவை முகாமையாளராக மற்றும் துணைத் தலைவராக கூகுள் நியமித்துள்ளது.