- Advertisement -spot_img

AUTHOR NAME

editor

863 POSTS
0 COMMENTS

பிரமிட் வடிவிலான அரிய வகை நீல இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு

நீர்கொழும்பு பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவர் பிரமிட் வடிவில் வெட்டப்படாத அரிய வகையான நீலக்கல்லை கண்டுபிடித்துள்ளார். இந்த இரத்தின கல்லின் மதிப்பு இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. 17.42 கரட் எடை கொண்ட இரத்தினக்கல் பதுளை பசறை...

Man facing charges after allegedly stealing car with dog inside in Toronto

A 39-year-old man is facing charges after allegedly stealing a vehicle with a dog inside it in Toronto on Wednesday. Roxy, a four-year-old chocolate Labrador,...

அதானியின் சேவை எங்களுக்கு தேவை – பச்சைக்கொடி காட்டுகிறது அநுர அரசு!

இந்தியாவின் அதானி நிறுவனம் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் தனது செயற்பாடுகளை ஆரம்பிப்பது மிகவும் முக்கியமானது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தை...

கனடாவில் வந்த பொதி இலங்கையில் சிக்கியது – வவுனியா நபர் மீது சந்தேகம்

கனடாவில் இருந்து கொள்கலன் ஒன்றில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதிகளில் கஞ்சா அடங்கிய 20 டின்கள் இருந்துள்ளதை இலங்கை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 4ஆம் திகதி கப்பலில் வந்த கொள்கலன் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

மட்டக்களப்பு - கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் ஊத்துச்சேனை கிராமத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும் உயிரிழந்தவர் 2 பிள்ளைகளின் தந்தை எனவும்...

திருடிய காருடன் அமெரிக்காவிற்குள் நுழைந்தவர் கைது!

கனடாவிலிருந்து கார் ஒன்றைத் திருடிய ஒருவர், அமெரிக்காவுக்குள் மின்னல் வேகத்தில் பாய்ந்துள்ளார். அவரது கார் மோதுவதிலிருந்து மயிரிழையில் தப்பியுள்ளார் அமெரிக்க பொலிசார் ஒருவர். நேற்று மதியம் 1.30 மணியளவில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிருந்து கார் ஒன்றை...

மாவையின் இறுதிப் பதிலுக்காக காத்திருக்கும் தமிழரசுக் கட்சி!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள மாவை சேனாதிராஜாவின் தீர்மானம் தொடர்பில், அவரிடமிருந்து இறுதிப் பதிலொன்றை பெற்றுக்கொள்வதற்கான காத்திருப்பு நீடிப்பதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் அரசுக்...

அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்ய உத்தரவு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் பேர்ப்பச்சுவல் டிசரிஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அஜான் கார்திய புஜ்சிஹேவா ஆகியோரை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய வங்கியில்...

கனடாவின் ஸ்வோ ஸ்கோஷியா, நியூ பிரவுன்ஸ்விக் பகுதிகளில் மின்சாரத் தடை

கனடாவின் ஸ்வோ ஸ்கோஷியா மற்றும் நியூ பிரவுன்ஸ்விக் பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. சுமார் அறுபதாயிரம் வாடிக்கையாளர்கள் மின்சாரம் தடைப்பட்டதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக சில...

36 வருடங்களுக்குப் பின்னர் உண்மையை வௌிக்காட்டியது மண்டையோடு!

கனடாவில் 36 ஆண்டுகளுக்கு முன்னதாக கொல்லப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மண்டையோட்டின் மூலம் உயிரிழந்தவர் பற்றிய விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பீட்டர்ப்ரோவ் பகுதியில் அமைந்துள்ள ஆறு ஒன்றில் இந்த மண்டையோடு மீட்கப்பட்டுள்ளது. 1988ம் ஆண்டில் குறித்த ஆற்றில் 130...

Latest news

- Advertisement -spot_img