கனடாவின் இடோபிகொக் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் துப்பாக்கிச் சூட்டு சமப்வமொன்று இடம்பெற்றுள்ளது.
உயர்நிலை பாடசாலையொன்றில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பாடசாலை வளாகத்தின் அனைத்து...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவை உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த மதுபான நிறுவனங்களிட மிருந்து இதுவரையில் அரசுக்கு கிடைக்கவேண்டிய வரிப்பணத்தில் 07 பில்லியன் ரூபா நிலுவையில் இருப்பதாக அரசாங்கம் சுட்டிக்காட்டி யுள்ளது.
நிலுவை வரிப்பணத்துக்கு...
மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
“தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுவில் ஒரு ஒற்றுமை வேண்டும்...
கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரான சிவாஜிலிங்கம் கொழும்புக்கு மருத்துவ...
யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு வருவது குழப்பம் விளைவிக்குமாயின், அவர் வாசலிலேயே பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு,...
கனடாவில் தபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கின்றது.
இந்த போராட்டம் கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வருகிறது.
தொழிற்சங்கங்களும் கனடிய போஸ்ட் நிறுவனத்திற்கும் இடையில் இதுவரை எந்தச் சேர்ந்த ஒப்பந்தம் அல்லது சரியான உடன்படிக்கையையும் எட்டப்படவில்லை.
தொழிற்சங்கம்...
இந்த ஆண்டில், கனடாவின் ரொறன்ரோ நகரில் இதுவரையில் 81 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அண்மையில், ரொறன்ரோவின் கிழக்குப் பகுதியில் 34 வயதான அலிஷா புருக்ஸ் என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார், இது 81வது...
குரோதி வருடம் கார்த்திகை மாதம் 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 10.12.2024
சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று அதிகாலை 03.32 வரை நவமி. பின்னர் தசமி.
...
துருக்கியின் மத்திய பகுதியில் இரண்டு இராணுவ ஹெலிகாப்டர்கள் மோதியதில், ஒரு ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறங்கியதுடன், மற்றொரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், ஒருவர் காயமடைந்து...