- Advertisement -spot_img

AUTHOR NAME

editor

863 POSTS
0 COMMENTS

போலித் தகவல் வௌியிட்ட ராஜபக்‌ஷர்கள் கட்சியின் செயலாளர் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கில் மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு...

கனடாவில் மிகவும் தேடப்பட்டு வரும் நபர்களின் பட்டியல் வௌியீடு!

கனடாவில் மிகவும் தேடப்பட்டு வரும் நபர்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனடா முழுவதும் தேடப்பட்டு வரும் 25 நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், டொறன்ரோ பெரும்பாக பகுதியில் தேடப்பட்டு வரும் நபர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில்...

உலகளாவிய பேசுபொருளானது கனடாவின் விளம்பரம்!

கனடா, தற்போது அகதி அந்தஸ்த்து கோரும் செயன்முறை கடினமாக்கப்பட்டிருப்பதாக எச்சரிக்கும் வகையிலான இணையவழி விளம்பர பிரசாரமொன்றை உலகளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ளது. இந்த விளம்பர பிரசாரமானது ஸ்பானியமொழி, உருது, உக்ரேனிய மொழி, இந்தி மற்றும் தமிழ்...

டொறன்ரோவில் வீடு விற்பனை அதிகரிப்பு!

டொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் இவ்வாறு வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக டொறன்ரோ பிராந்திய வீட்டு மனை சபை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இவ்வாறு வீடு...

Two suspects in Ottawa homicides on Canada’s most wanted list: Bolo Program

Two suspects in separate homicides in Ottawa are on Canada’s most wanted list issued by The Bolo Program. The list, which has the top 25...

கனடிய மாகாணம் ஒன்றில் நிமோனியா நோயாளர்கள் அதிகரிப்பு!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நிமோனியா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த மாகாணத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கிங் நிமோனியா என்று அழைக்கப்படும் நிமோனியா நுரையீரல் அலற்சி நோயினால்...

இன்றைய ராசி பலன்கள் – டிசம்பர் 5 – 2024 வியாழக்கிழமை

குரோதி வருடம் கார்த்திகை மாதம் 20 ஆம் தேதி வியாழக்கிழமை 05.12.2024 சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 12.24 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி. இன்று மாலை 05.27 வரை...

50 ஆண்டுகளின் பின் தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனம்!

50 ஆண்டுகளின் பின்னர் நேற்றைய தினம் தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே அவசர நிலை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நேற்று (டிச.03) பொதுமக்களிடம் உரையாற்றிய தென்கொரிய ஜனாதிபதி யூன்...

தமிழகத்துக்கு கைகொடுப்போம் – கேரள அரசு பச்சைக்கொடி

வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடந்ததால் சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்தது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புயலின் கோரத்தாண்டவத்தால்...

Manitoba premier promises to change incarceration policy for people with tuberculosis

WINNIPEG — Manitoba Premier Wab Kinew says he wants to ensure the provincial government never again incarcerates someone for having tuberculosis. Kinew says he has...

Latest news

- Advertisement -spot_img