- Advertisement -spot_img

AUTHOR NAME

editor

863 POSTS
0 COMMENTS

பல அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் இன்று (08.04.2024) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் தமிழ், சிங்கள புதுவருட பிறப்பை முன்னிட்டு இந்த விலை குறைப்பை லங்கா சதொச...

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்க்கான பிணை நீடிப்பு !

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) உள்ளிட்ட 7 பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த தீர்ப்பானது, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால்...

வட கிழக்கில் மூடப்படவுள்ள நலன்புரி நிலையங்கள்

யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த அனைத்து நலன்புரி நிலையங்களும் மூடப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நகர அபிவிருத்தி மற்றும்...

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

65000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளைய தினம் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) அறிவித்துள்ளது. திறைசேரி உண்டியல்கள் இதன்படி, 91 நாட்கள்...

மொட்டுக் கட்சியின் விசேட கூட்டத்தில் வெளியிடப்படவுள்ள அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (Sri Lanka Podujana Peramuna) கட்சியின் சார்பில் களமிறங்கவிருக்கும் வேட்பாளர் தொடர்பில் கட்சியின் விசேட கூட்டத்தில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த கூட்டமானது நாளைய தினம் (09.04.2024) இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீர்க்கமான...

இலங்கைக்கு பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு திட்டமிட்டுள்ள இந்தியா!

இலங்கைக்கு ஆயிரக்கணக்கான மெட்ரிக் டொன் வெங்காயத்தை விநியோகிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மோடி அரசின் ‘அண்டை நாடுகளுக்கு முதலிடம்’ என்ற வெளியுறவுக் கொள்கையின் கீழ், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாலைத்தீவுக்கு அதிக...

மாணவன் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடாத்திய ஆசிரியர் கைது!

வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 2ல் கல்வி பயிலும் மாணவனை தாக்கிய ஆசிரியர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்று 4 நாட்களின் பின்னர் இன்றையதினம் (07-04-2024) காலை...

கிராம உத்தியோகஸ்தர்களின் கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்!

கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை திருத்தியமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, கிராம சேவை உத்தியோகத்தர்களின் அலுவலக கொடுப்பனவுகள் மற்றும் எழுதுபொருள் கொடுப்பனவுகள் ஏப்ரல் 01, 2024 முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து...

பல லட்சம் கோடி மதிப்புள்ள புதையல்களுடன் மூழ்கிய 6 கப்பல்கள்.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு, கியூபாவிலிருந்து புறப்பட்ட கப்பல் வெஸ்ட் பாம் கடற்கரையில் மூழ்கியது. ஸ்பெயின் மன்னருக்காக அனுப்பப்பட்ட அரிய நாணயம் உட்பட அன்றைய காலத்தில் 1 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான...

கனடாவில் அதிக சத்தம் காரணமாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட குடும்பம்!

கனடாவின் ரெஜினா பகுதியில் அரசாங்க வீட்டுத் திட்டத்தில் வசித்து வந்த குடும்பம் ஒன்று அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ரெஜினாவைச் சேர்ந்த தந்தையொருவரும் அவரது ஐந்து பிள்ளைகளும் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த குடும்பத்தினர் வீட்டில் இருந்த போது அதிகளவு...

Latest news

- Advertisement -spot_img