தாய்வானின் கிழக்கு கடற்கரையில் இன்று 7.4 ரிக்டர் அளவில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹுவாலியன் நகருக்கு தெற்கே 18 கிலோமீட்டர்...
கனடாவின் ரெறான்ரோவில் அவசரமாக தடுப்பூசி நிலையங்கள் நிறுவப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குரங்கம்மை நோய்த் தாக்கம் காரணமாக இவ்வாறு அவசரமாக தடுப்பூசி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரொறன்ரோ பொதுச் சுகாதார அலுவலகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
பல்வேறு...
ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாய்ந்த மின்சாரம் தாக்கி இலங்கையை சேர்ந்த இளம் பெண்ணொருவர் அண்மையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த இலங்கை யுவதியின் உடல் இன்றையதினம் (03-04-2024) இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த...
கொழும்பில் உள்ள பகுதியொன்றில் சுற்றுலா சென்ற தனியார் பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரியவருகின்றது.
இச்சம்பவம் இன்றையதினம் (03-04-2024) அதிகாலை மட்டக்குளிய – இக்பாவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பேருந்தின் சாரதி மற்றும் உதவியாளர்...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தற்போது இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் மூவரும் இன்று(03) இலங்கைக்கு அழைத்து...
யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து நடைமுறைகள் இறுக்கமாகக் கண்காணிக்கப்படும் என யாழ் மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார்.
போக்குவரத்தை சீர்செய்வது தொடர்பில் பல்வேறு செயற்றிட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு அவை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பதும் எனவும்...
அரண்மனை 4
தமிழ் சினிமாவில் எத்தனையோ புதிய இயக்குனர்கள் வந்தாலும் 90களில் கலக்கியவர்கள் பலர் இப்போதும் வெற்றிகரமாக படங்கள் இயக்கி வருகிறார்கள்.
அப்படி 1995ம் ஆண்டு வெளிவந்த முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர்...
இலங்கையின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் (2024) ஸ்திரத்தன்மைக்கான அறிகுறிகளைக் காட்டுவதுடன் 2.2% மிதமான பொருளாதார வளர்ச்சியை காட்டுவதாக உலக வங்கி கணித்துள்ளது.
2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்நோக்கிய பாரிய பொருளாதார வீழ்ச்சியின் பின்னரே இந்த...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் நாளை முதல் வெப்பநிலை மேலும் உயர்வடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவல்களை யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா...
எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் 9 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
பொருட்களின் விலை குறைப்பு
இந்த சலுகை விலைக்...