CATEGORY

இந்தியா

அண்ணல் அப்பேத்கர் பெயரை குரல் உயர்த்திச் சொல்வோம்! – உதயநிதி

பாராளுமன்ற நேற்றைய கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது வழமையாகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்...

உலக கேரம் சாம்பியன் காசிமாவுக்கு 1 கோடி – தமிழக அரசு அறிவிப்பு

உலகக் கோப்பை கெரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்றது. இதில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர். சமீபத்தில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷூக்கு தமிழக அரசு...

தமிழக முதல்வர் ஜனாதிபதி அநுரவிடம் விடுத்த வேண்டுகோள்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களின் விடுதலைக்காக இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் பரிசீலனை செய்யும்படி வலியுறுத்தியுள்ளார். இந்த கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்டதற்காக...

கனடாவில் மூன்று இந்தியர்கள் பலி – இந்தியா கவலை

கனடாவில் சமீபத்தில் மூன்று இந்திய மாணவர்கள் பலியான நிலையில், அவை பயங்கரமான துயர சம்பவங்கள் என இந்தியா விமர்சித்துள்ளது. மேலும் அந்த சம்பவங்களின் பின்னணி குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளவேண்டும் என கனடா அரசை...

காதலை நிராகரித்தால் துண்டுத் துண்டாக வெட்டி வீசப்பட்டார் இளம் பெண் – இந்தியாவி கொடூரச் சம்பவம்

மைத்துனரின் காதல் கோரிக்கையை நிராகரித்ததால், கொல்கத்தாவில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு உடல் துண்டுத் துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பம் பதிவாகியுள்ளது. மேலும் பெண்ணின் உடலிலிருந்து தலையும் பிரித்தெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொல்கத்தாவின் ரீஜண்ட்...

புதுடில்லியில் ஒரேநாளில் 16 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்திய தலைநகர் புதுடில்லியில் இன்று ஒரேநாளில் 16 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டில்லியில் உள்ள பாடசாலைளுக்கு அண்மை காலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகம் வந்துகொண்டிருக்கிறது. கடந்த டிசம்பர் 9 ஆம்...

சபரிமலையில் தொடர்மழை – பக்தர்கள் வருகை குறைந்து வருவதாக அறிவிப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்துவருவதை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சபரிமலையில் அதிக மழை பெய்கிறது, இருந்தபோதிலும் மழையை...

டெல்லியில் மீண்டும் விவசாயிகள் பேரணி – 12 கிராமங்களுக்கு இணைய சேவை முடக்கம்

மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 2021ஆம் ஆண்டு குறித்த 3...

திருச்செந்தூர் ரயில் பின்னோக்கி இயக்கப்பட்டமையால் சாரதிக்கு இடைக்காலத் தடை!

நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 7.50 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளம் ரயில் நிலையம் வழியாக திருச்செந்தூர் நோக்கி பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது. ஆனால் தாதன்குளத்தில்...

அரிட்டாபட்டி மக்களுக்கு அரணாக நிற்போம் – சீமான்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் நிறுவனத்துக்கு ஏல அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுரங்கம்...

Latest news