யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, 10வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் தவறாக அமர்ந்தார். இதனால் பரபரப்பான நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, இன்று...
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, கோட்டாபய ஆட்சி சரிவின் பின்னர் செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுவதை குறைத்திருந்தார்.
ராஜபக்ஷர்களின் காலத்தில் தமிழர்களுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த இவர் சிறிது காலம் மௌனம் சாதித்து...
போர் முடிவடைந்து 15 வருடங்களாகின்றன. எனவே காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் இனியும் வருவார்கள் என்று நம்ப முடியாது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு...
ஜனாதிபதி அநுரகுமார திசாயாயக்க அரசாங்கம் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் ஓரளவான புரிதலை கொண்டிருக்கிறது.
எனவே முப்பதுவருடங்கள் மோதிக்கொண்ட தமிழ் சிங்கள மக்கள் இனியும் மோதிக்கொள்ளாது தேசியத்துவத்தை ஏற்று வாழ வேண்டும் என கிழக்கு...
தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு எந்த வித தடையும் கிடையாது, அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழில் தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு...
யாழ். நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பொருட்களை திருடிய இருவர் யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு, யாழ். எம்.பீ ஒருவர் பெரும் தலையிடியக இருப்பார் என்று சொல்லப்படுகிறது.
யாழ். மாவட்ட வைத்தியசாலைகளில் நடந்த ஊழல்களை வெளிகொண்டு வந்தமையின் மக்கள் மத்தியில் பிரசித்தமடைந்தது பாராளுமன்றம் தெரிவானவர்...
யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் மூத்த விநாயகர் கோவில் பகுதியில் உள்ள வீடொன்றின் முன்பாக சுமார் 10 அடி நீளமான முதலையொன்று நேற்று (23) உயிருடன் பிடிபட்டது.
வீதியோரமாக உயிருடன் முதலை இருப்பதாக பொதுமக்கள்...
“நாங்கள் ஒன்றிணைந்தால் தாங்கள் எங்களோடு நிற்பார்கள் என்பதைத் தேர்தல் மூலம் மக்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே, இனியாவது ஒன்றுபட வேண்டும்.”
– இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் இரண்டாவது நாளாகவும் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட காணொளி தொகுப்பு ஒன்றில் பிள்ளையான் முன்னாள் செயலாளரான...