CATEGORY

இலங்கை

யாழில் மக்களின் எதிர்ப்பால் கை விடப்பட்ட காணி சுவீகரிப்பு!

யாழ் வலி வடக்கு காங்கேசன்துறை பகுதியில் பொது மக்களின் காணிகளை சுவீகரிப்பதற்காக எடுத்த முயற்சி இன்று(05) மக்களின் எதிர்ப்பால் முறியடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ் காங்கேசன்துறை பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை அண்டிய...

இலங்கை ரூபாவின் பெறுமதி குறைவடையும் சாத்தியம்

எதிர்காலத்தில் இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் (Dollar) பெறுமதி 280 ரூபாவாக குறையும் என நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

யாழில் இளம் ஊடகவியலாளர் பரிதாப மரணம் தயார் விபரீத முடிவு!

யாழ்ப்பாணத்தில் இளம் ஊடகவியலாளர் ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ். சங்கானைப் பகுதியைச் சேர்ந்த 29 வயதான நடேசு ஜெயபானுஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த ஊடகவியலாளர் நீண்ட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ள நிலையிலேயே...

மைத்திரிக்கு தற்காலிக தடை விதிப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (Sri Lanka Freedom Party) தலைவராக செயற்படுவதற்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (04.04.2024) கொழும்பு...

நாளை முதல் இலங்கையில் விசேட போக்குவரத்து சேவை

இலங்கையில் எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை ஒன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இந்த விசேட பேருந்து சேவை நாளையதினம் (05-04-2024) முதல் இடம்பெறவுள்ளது. மேலும், பண்டிகைக் காலங்களில் கிராமங்களுக்குச்...

இரண்டு தேர்தல்களை ஒரே நேரத்தில் நடாத்த திட்டம்!

ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பத்தகுந்த தரப்புகளை மேற்கோள்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தகவல் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும்...

யாழில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல்!

யாழ். சாவகச்சேரிப்(Chavakachcheri) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டள்ளன. உரிய அனுமதிப் பத்திரங்கள் இன்றி மணல் ஏற்றிச் சென்ற குறித்த வாகனங்களின் சாரதிகளும் பொலிஸாரால் கைது...

வெளிநாட்டில் நிகழந்த விபத்தொன்றில் இலங்கை இளம் பெண் பரிதாப மரணம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாய்ந்த மின்சாரம் தாக்கி இலங்கையை சேர்ந்த இளம் பெண்ணொருவர் அண்மையில் உயிரிழந்துள்ளார். குறித்த இலங்கை யுவதியின் உடல் இன்றையதினம் (03-04-2024) இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

கொழும்பில் திடீரென தீப்பிடித்த பேருந்து!

கொழும்பில் உள்ள பகுதியொன்றில் சுற்றுலா சென்ற தனியார் பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் இன்றையதினம் (03-04-2024) அதிகாலை மட்டக்குளிய – இக்பாவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்தின் சாரதி மற்றும் உதவியாளர்...

இலங்கை வந்தடைந்த முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயகுமார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தற்போது இலங்கையை வந்தடைந்துள்ளனர். இவர்கள் மூவரும் இன்று(03) இலங்கைக்கு அழைத்து...

Latest news