கனடிய மற்றும் அமெரிக்க எல்லை பகுதிகளை கடப்பது தொடர்பான புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
எதிர்வரும் ஆண்டு முதல் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய எல்லை சேவை முகவர் நிறுவனம் இந்த...
சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை தமிழர் ஒருவருக்கு கனடிய அரசாங்கம் புதிய கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த சம்பவம் கனடிய குடிவரவு குடி அகல்வு முறையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
யாழ்ப்பாணம் காரை...
கனடாவின் மத்திய மிசிசாகா பகுதியில் அமைந்துள்ள நகையகம் ஒன்றிற்குள் வாகனத்தை மோதச்செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
நகையகத்தில் கொள்ளையிடுவதற்காகவே திட்டமிட்டு வாகனத்தை மோதச் செய்திருக்கலாம் என்றும், சந்தேக நபர்களைதேடி வருவதாகவும் பொலிசார் தெரிவித்தார்.
மிசசாகாவின் எக்லிகன்...
உலகின் பிரபல பொப்பிசை பாடகி டெய்லர் ஷிப்ட்டின் இசை நிகழ்ச்சியை பயன்படுத்திப் பாரிய மோசடிகள் இடம்பெறுவதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
ஒன்றாரியோ பெர்லிங்டன் பகுதியைச் சேர்ந்த 400 பேர் மோசடியில் சிக்கியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சுமார் மூன்று...
கனடாவின் வின்னிப்பெக் பகுதியில் நபர் ஒருவர் காவல்துறை உத்தியோகத்தரைக் காயப்படுத்தியுள்ளார்.
விசாரணை ஒன்றின் போது இவ்வாறு குறித்த நபர், காவல்துஐற உத்தியோகத்தரை கடித்து, காயப்படுத்தியுள்ளார்.
காவல்துறை உத்தியோகத்தரை தகாத வார்த்தைகளால் அச்சுறுத்தி அவரது கையை கடித்துள்ளதாக...
இன்று கனடாவின் பிரபல ஆளுமை கொண்ட கௌரவ அமைச்சர் ரேமண்ட் ஷாவின் 88ஆவது பிறந்த நாளை இன்று (18) கொண்டாடுகிறார். அவருக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பொறுப்பில் அவர் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பு மக்கள்...
கனடாவில் இசை நிகழ்ச்சி மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகின் பிரபல இசை கலைஞரான டெய்லர் சிப்ட்டின் நிகழ்ச்சி கனடாவில் நடைபெற்று வருகிறது..
குறித்த இசை நிகழ்ச்சிகளைப் பார்வையிடுவதற்கான டிக்கெட் விற்பனை செய்வதாகக் கூறி...
கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தென் அமெரிக்க நாடுகளுக்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார்.
பிரேஸில் நடைபெறவுள்ள ஜீ20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இவ்வாறு விஜயம் செய்துள்ளார்.
முதலில் அவர் பேருவிற்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகின்றது. பிரேஸிலின்...
கனடாவின் பிராம்டன் பகுதியில் பெண் ஒருவர் காதல் வலையில் சிக்கி பெருந்தொகை பணத்தை இழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் இரண்டு லட்சம் டொலர்கள் வரையில் குறித்த பெண் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமூக ஊடகம் வழியாக தொடர்பு...
கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் 35 வயதான யாழ் வல்வெட்டித்துறையை சொந்த இடமாக கொண்ட இளம் தாயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த 7 ஆம்...