CATEGORY

கனடா

கனடாவில் வாகன திருட்டு – தமிழ் இளைஞன் உட்பட ஐவர் கைது!

கனடாவில் வாகன திருட்டு தொடர்பில் தமிழ் இளைஞன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவத்தில் நோர்த் யோர்க்கை சேர்ந்த 22 வயதான யோகேஷ் குமார், 22 வயதான அஜ்பிரீத்...

கனடிய டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான கனடிய டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக கனடிய டொலர் ஒன்றின் பெறுமதி 0.70 அமெரிக்க டொலரை விடவும் குறைந்துள்ளது. கொவிட் தொற்று நிலவிய...

கனடா அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறி வருகின்றது

கனடா தொடர்பில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கனடா தற்பொழுது அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறிக்கொண்டு வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின்...

கனடிய பொலிஸார் மீது பாலியல் குற்றச்சாட்டு!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பெண் ஒருவரை இவ்வாறு இரண்டு உத்தியோகத்தர்கள் துஷ்பிரயோகம் செய்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வான்கூவார் தீவுகள் பகுதியில்...

கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கனடாவின் ரொறன்ரோவில் வேலையற்றோர் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர், இது மிகுந்த கவனத்தை ஈர்க்கும் மாற்றமாகும், ஏனென்றால் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டின் நவம்பர் மாத புள்ளிவிபரங்களின்...

கனடிய பிரதிப் பிரதமர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட், ராஜினாமா

கனடிய பிரதிப் பிரதமர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இவர் தற்போது கனடிய மத்திய அரசாங்கத்தின் நிதி அமைச்சராக செயல்படுகிறார்கள். ப்ரீலாண்ட், பதவி ராஜினாமாவுக்கு தொடர்பான கடிதம் ஒன்றை வெளியிட்டு,...

கனடாவில் வரி விடுமுறை ஆரம்பம்

மத்திய அரசின் புதிய தீர்மானத்தின் அடிப்படையில், பண்டிகை காலத்தில் மக்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் இருந்து, எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் (பெப்ரவரி 15ஆம் தேதி வரை) இந்த வரி விடுமுறை...

கனடாவில் மூன்று இந்தியர்கள் பலி – இந்தியா கவலை

கனடாவில் சமீபத்தில் மூன்று இந்திய மாணவர்கள் பலியான நிலையில், அவை பயங்கரமான துயர சம்பவங்கள் என இந்தியா விமர்சித்துள்ளது. மேலும் அந்த சம்பவங்களின் பின்னணி குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளவேண்டும் என கனடா அரசை...

ரொறன்டொவில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் நால்வர் கைது

கனடாவின் ரொறன்டோவில் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்கள் நால்வருக்கு எதிராகவும் ஆயுத பயன்பாடு தொடர்பிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகளும்...

ஒன்றாரியோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

ஒன்றாறியோ மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடக்கு ஒன்றாறியோவின் டெமிஷ்காமின் பகுதிகள் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் 65 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பில் ரொறன்டோ போலீசார் விசாரணைகளை...

Latest news