CATEGORY

ஆன்மீகமும் ஜோதிடமும்

இன்றைய ராசி பலன்கள் – டிசம்பர் 10 – 2024 செவ்வாய்க்கிழமை

குரோதி வருடம் கார்த்திகை மாதம் 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 10.12.2024 சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 03.32 வரை நவமி. பின்னர் தசமி. ...

இன்றைய ராசி பலன்கள் – டிசம்பர் 8 – 2024 ஞாயிற்றுக்கிழமை

மேஷம் உயரதிகாரிகளின் கோபத்தால் மன உளைச்சலுக்கு உள்ளாவீர்கள். குடும்பப் பிரச்சனைகளால் மனநிம்மதி இழப்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் உற்சாகப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிரான நிலையை காண்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் ஓரளவு பணம் பார்ப்பீர்கள். ஏற்றுமதி...

இன்றைய ராசி பலன்கள் – டிசம்பர் 7 – 2024 சனிக்கிழமை

குரோதி வருடம் கார்த்திகை மாதம் 22 ஆம் தேதி சனிக்கிழமை 07.12.2024 சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 09.42 வரை சஷ்டி. பின்னர் சப்தமி. இன்று மாலை 03.52 வரை...

இன்றைய ராசி பலன்கள் – டிசம்பர் 6 – 2024 வெள்ளிக்கிழமை

குரோதி வருடம் கார்த்திகை மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 06.12.2024 சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 11.14 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி. இன்று மாலை 04.50 வரை...

சீதாதேவியின் சாபம்!

தசரத மகாராஜாவின் இறந்த தினம் வந்தது. சீதாதேவி, தசரத மகாராஜாவுக்கு சிரார்த்தம் செய்து வைத்தாள். ராமர், சீதை, லட்சுமணன் ஆகிய மூவரும், 14 ஆண்டுகள் வனவாச காலத்தில் ஒவ்வொரு இடமாக சென்று கொண்டே...

இன்றைய ராசி பலன்கள் – டிசம்பர் 5 – 2024 வியாழக்கிழமை

குரோதி வருடம் கார்த்திகை மாதம் 20 ஆம் தேதி வியாழக்கிழமை 05.12.2024 சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 12.24 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி. இன்று மாலை 05.27 வரை...

பிள்ளையார் சுழி எப்படி வந்தது?

விநாயகர் தடைகளை அகற்றுபவர்.பிள்ளையார் சுழி போட்டு செயலை தொடங்கு பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பது ஐதீகம்.முன்பெல்லாம் ஓலைச் சுவடியில்தான் நம்மவர்கள் எழுத்தாணி கொண்டு எழுதி வந்தார்கள். அந்த வகையில் `உ' என்ற எழுத்தை...

சாயி சரித்திரத்திலிருந்து…தெளிவாக புரிந்துகொள்ளுங்கள்….

பாபா பக்தர்கள் முதலில் முந்தைய பிறவி மற்றும் கர்மாக்களை தெளிவாக புரிந்து கொண்டு நம்பவேண்டும் . ஏனெனில் எப்போ தும் முந்தைய பிறவி மற்றும் கர்ம வினையை பற்றி அவரது அதிகம் கூறியுள்ளார்...

திருவாரூர்! தியாகேசபெருமானின் திருமேனி ரகசியங்கள்…!

தியாகேசபெருமானோடு தொடர்புடைய பொருள்கள் யாவும் தனிசிறப்பும் பெருமையும் மகிமையும் உடையவை.பிற தலங்களிலிருந்து வேறுப்பட்ட நடைமுறைகளை கொண்டு விளங்குபவை. தியாகராசபெருமான் எழுந்தருளி இருக்கும் பொன்னாலான கருவறையை அமைத்தவன் மாமன்னன் ராசேந்திர சோழன். " சிம்மாசனம்" முத்து விதானத்தின்...

இன்று 26.11.2024 உலகில் தோன்றிய முதல் ஏகாதசி

கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசி. உத்பன்ன அல்லது உற்பத்தி ஏகாதசி. உத்பன்ன ஏகாதசி இதனை உற்பத்தி ஏகா தசி என்றும் அழைப்பர். இதுவே உலகில் தோன்றி ய முதல் ஏகாதசி. எனவே இது இந்தப் பெயர்...

Latest news