CATEGORY

ஆன்மீகமும் ஜோதிடமும்

பிரச்சனைகள் அகல ஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி

படம் உதவி நன்றிகள் திரு மதுரை சத்தியநாராயணன் விவகாரங்கள், வியாபார சிக்கல்கள், கோர்ட் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து வாராஹி அம்மனிடம் வேண்டிக்கொண்டால் பிரச்சினைகள் தீர்கின்றன. சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த...

உடுப்பி பெயர்க் காரணம்…

துவாரகையில் ருக்மணி தேவி க்ருஷ்ணனுடன் இருந்து வரும் போது ஒரு நாள் அவளுக்கு க்ருஷ்ணனின் சிறு வயதில் அவர் எவ்வாறு இருந்தார் என்பதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை தோன்றியது.உடனே...

இதுவும்….பூஜைதான்! -பெரியவா. சேரி மக்களுக்கு, உடைகளும்,உணவும் அளித்த பெரியவா.

(பூஜைக்கு நேரம் ஆகிறதே என்று புலம்பிய மானேஜருக்கு பெரியவாளின் பதில் மேலே) கட்டுரையாளர்-ரா.கணபதி. புத்தகம்-மஹா பெரியவாள் விருந்து. தட்டச்சு-வரகூரான் நாராயணன். குறவர்-மறவர் விடுதலைப் பாட்டில் தொடக்கம் பறையர் எனப்பட்டவர் பற்றித்தானே? அவர்களுக்கு நமது ஐயன் விருந்திட்ட நிகழ்ச்சிகள் பல.அவற்றிலொன்றில்,...

என் வீடு… என் மனை… வாஸ்து எதற்கு பார்க்க வேண்டும் தெரியுமா?

என் மனை.. என் வீடு.. எனக்கு எதற்கு வாஸ்து? நாம் ஒரு மனை வாங்கும்போதும் அல்லது கட்டிடம் கட்டும்போதும் ஒரு சிறிய தொகையை செலவு செய்து அந்த இடம் வாஸ்துபடி உள்ளதா? என்று பார்ப்பதில்...

இன்று (19) ஸ்ரீ சங்கடஹரசதுர்த்தி! கணபதியை நாம் சரணடைவோம்!!

விநாயகர் பெருமான் முதன்மையான கடவுள். இவரை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும். நிதமும் காலையில் விநாயகரை வணங்கி விட்டு தான், வேறு எந்த கடவுளையும் வணங்குவது இந்துக்களின் வழக்கம்.நாம் செய்யும்...

சிவசிவ அருணாசலம்! ஆற்றல் தரும் அக்னிலிங்கம் திரு அண்ணாமலை!!

திருவண்ணாமலை கோவிலில் திரும்பிய திசை எல்லாம் லிங்கங்களை பார்க்கலாம். இந்த ஆலயத்தில் மொத்தம் 56 லிங்கங்கள் உள்ளன. இதில் 11 லிங்கங்கள் தனி சன்னதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்த லிங்கங்கள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு...

அன்பு குழந்தையே…என் வலிகளை பார்த்துக்கொண்டு தானே இருக்கிறீர்கள்

எனது வாழ்வில் கஷ்டம் தோல்வி நெருக்கடி அவமானம் நம்பிக்கை துரோகம் என அனைத் தும் வாழ்வில் இப்படி சந்தித்து கொண்டு இருக்கிறேனே, என் வலிகளை பார்த்துக்கொண்டு தானே இருக்கிறீர்கள் ஏன் எதுவும் செய்யவில்லை என்...

கோத்திரம் என்றால் என்ன? கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு

அகராதியில் இந்தச் சொல்லுக்கு வம்சம் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இந்த வம்சத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லுவதுதான் கோத்திரம். இந்தக் கோத்திரங்களின் முக்கியமானவர்களாக ஏழு ரிஷிகள் கூறப்பட்டுள்ளனர். இவர்களைக் கோத்திர பிரவர்த்தகர்கள் என்று சொல்லுவர். இந்த...

தீராத தோஷம் நீங்க காகத்திற்கு எப்படியான உணவு வைக்க வேண்டும் தெரியுமா?

நாம் செய்யும் கரும வினைகளை நமக்கு உணர்த்துவதற்காக சனிபகவான் நம்மில் வந்து தங்கி கொள்வார். இதன்போது நாம் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும் வாழ்கையில் நிறைய விஷயங்களை புரிந்து கொள்ளலாம். சனிபகவானின்...

வீட்டில் தாங்கமுடியாத பணக்கஷ்டம் வருவதற்கு அறிகுறிகள் என்ன?

சாணக்கியர் ஒரு சிறந்த அறிஞர், ஆசிரியர், தொழில்நுட்பவியலாளர் மற்றும் பொருளாதார நிபுணர் ஆவார். சாணக்கிய நிதி என்பது ஒருவரின் வாழ்க்கையில் சோதனையாக நிற்கும் வாழ்க்கைப் பாடங்களின் தொகுப்பாகும். நமது வாழ்வில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளின்...

Latest news