CATEGORY

இலங்கை

போரின் போது உயிர் நீத்தவர்களை நினைவு கூறுவது தொடர்பில் பகிரப்பட்டு வரும் அநுரவின் அறிக்கை போலியானது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) வெளியிடப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் அறிக்கை போலியானது என தெரிவிக்கப்படுகிறது. போரின் போது உயிர் நீர்த்தவர்களை நினைவு கூறுவது தொடர்பில் இந்த ஊடக அறிக்கையில்...

தமிழர் ஒருவர் உட்பட அநுர அரசின் அமைச்சரவைப் பதவியேற்றது! முழுமையான பட்டியல் இதோ…

அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. இதில் ஒரு தமிழ் உட்பட 21 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இந்த 21 அமைச்சர்களும் இன்று (18) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...

நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கத்தின் புதிய பொறுப்பும் 5 வருட திட்டங்களும்!

அடுத்த 5 ஆண்டுகளில் தன்னை எப்படி செயல்படுத்துவார் என்பதை மக்கள் தானே பார்க்கப்போகின்றனர் என தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டதை அடுத்து ஊடகங்களுக்கு...

பதவியேற்கும் புதிய அமைச்சரவை! அநுரவிற்கும் விஜிதவிற்கும் பலமான அமைச்சுகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை திங்கட்கிழமை (18) பதவியேற்கவுள்ளது. நாளை முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்...

ஒரிரு நாட்களில் நாட்டை கட்டியெழுப்ப முடியாது : தேசிய மக்கள் சக்தி

ஒன்றிரண்டு நாட்களில் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என தேசிய மக்கள் சக்தி (NPP) தெரிவித்துள்ளது. தேசிய மக்கள் மக்கள் சக்தியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் சமன்த வித்தியாரட்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 76 ஆண்டுகளாக அழிக்கப்பட்ட...

தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விசேட வர்த்தமானி வெளியீடு – தேர்தல்கள் ஆணைக்குழு

தேசிய மக்கள் சக்தி மற்றும் சர்வஜன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை உறுதிப்படுத்தி தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அரசியலமைப்பின் 99(அ) ஆம் உறுப்புரையின் கீழ் தேசிய மக்கள் சக்தியின்...

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சிறிதரன் தெரிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும், கட்சியின் நாடாளுமன்ற கொறடாவாக ப.சத்தியலிங்கமும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்...

முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம்

நாட்டிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். இது குறித்து கல்வி அமைச்சும் (Ministry of Education) சமூக வலுவூட்டல்...

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குபவர்களை தடுக்க குவிக்கப்படும் காவல்துறையினர்

அம்பாறை(Ampara) மாவட்டம் பெரிய நீலாவணை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை தடுப்பதற்கு நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (14) காலை எட்டு முப்பது மணிக்கு...

Latest news