CATEGORY

இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசா வழங்கும் நடைமுறையில் ஏற்பட்ட குழப்ப நிலைமை காரணமாக பயணிகள் மத்தியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. குடிவரவு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட...

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. பாடசாலைகளின் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும்...

நாட்டில் முன்னெடுக்கப்படும் பல்வேறு வேலை நிறுத்த போராட்டங்கள்!

நாட்டில் பல்வேறு வேலை நிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க நிறைவேற்று அதிகாரிகள் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளனர். இன்றும் நாளையும்...

ரணிலின் மே தின உரையில் வெளியான சுவாரஸ்ய செய்தி!

நாட்டுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் மட்டுமே சுபமுகூர்த்தம் உள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசி்ங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். மே தின நிகழ்வில் நேற்றைய தினம் (01.05.2024) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது...

இலங்கை துறைமுகத்திற்கு முதன் முறையாக வந்த சொகுசு கப்பல்!

இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு முதல் முறையாக 'Serenade of the Seas' எனும் உல்லாசக் கப்பல் ஒன்று வருகை தந்துள்ளது. குறித்த சொகுசு கப்பல் கடந்த திங்கட்கிழமை...

யாழில் இடம்பெற்ற மேதின நிகழ்வு!

'நாட்டைக் கட்டியெழுப்பும் தீர்வுக்கு ஓரணியில் இனம், மதம், சாதி, பேதம் இல்லாத புதிய சுதந்திர போராட்டத்திற்காகப் போராடுவோம்' எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் மேதின நிகழ்வு யாழில் இன்று(01)...

ஜோர்ஜியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிதி இராஜாங்க அமைச்சர்!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஜோர்ஜியா சென்றுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாடு நாளை முதல் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை...

க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பான வினாத்தாள் விநியோகம் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும்,...

தமிழகத்தில் கைதான இலங்கையர்கள்

தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக தப்பி செல்ல முயன்ற இலங்கை தம்பதி இருவர் உட்பட தப்பி செல்ல உதவிய 6 பேர் என மொத்தமாக 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது...

தோட்டத் தொழிலார்களுக்கு சம்பள உயர்வு!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இடம்பெற்ற தொழிலாளர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு...

Latest news