CATEGORY

இலங்கை

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் மீட்பு!

இந்தியாவிலிருந்து (India) சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான பீடி இலைகள் புத்தளம் (Puttalam) பிராந்திய பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கற்பிட்டி முகத்துவாரம் பகுதியில் பீடி இலைகளை புதருக்குள் மறைத்து...

ஊடக அடக்குமுறைக்கு வன்மையான கண்டனங்கள்!

ஜனநாயகத்தின் குரலான #வலம்புரிப் #பத்திரிகையில் கைவைப்பதையோ #ஆசிரியரை அச்சுறுத்துவதற்காக விசாரணைகளை முன்னெடுப்பதையோ வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது…தமிழ் ஊடகங்களின் குரல்வளையை அடக்க முற்படுவது தமிழ்த் தேசத்தின் ஆன்மாவை நசுக்குவதற்கு ஒப்பானதாகும்...ஊடக அடக்குமுறைக்கு எதிராக எமது...

க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பான வினாத்தாள் விநியோகம் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார்...

தங்க நிலவரம்

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது குறைவடைந்திருந்த நிலையில் தற்போது இன்றையதினம்(30) தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்துள்ளது. முன்னைய...

யாழில் மூளைக்க காய்ச்சலால் உயிரிழந்த குழந்தை!

யாழ்ப்பாணம் (Jaffna) - அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆவரங்கால் பகுதியில் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பரிதாபகரமான சம்பவம் நேற்றையதினம் (29.04.2024) இடம்பெற்றுள்ளது. ஆவரங்காலிலுள்ள கிழக்கு - புத்தூர்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு பிறப்பித்துள்ள உத்தரவு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான தயார்படுத்தல் வகுப்புகள், கருத்தரங்குகள் இன்று (2024.04.30) நள்ளிரவுடன் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண...

பூசகரையும் அவரது மனைவியையும் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது

அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் உள்ள தேவாலயமொன்றின் பூசகரையும் அவரது மனைவியையும் தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்...

மகிந்தவை நேரில் சென்று சந்தித்த சீன தூதுவர்!

இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong மற்றும் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று வீரகத்தியில் உள்ள மெதமுலன இல்லத்தில் நடைபெற்றது. அங்கு, இலங்கையின் நாட்டுப்புற கலாசாரம், நீர்ப்பாசனம் மற்றும் விவசாய...

மின்னல் தாக்கியதில் இரு சகோதரர்கள் உயிரிழப்பு!

இரத்தோட்டை பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த சகோதரனும் சகோதரியும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் வெல்காலயாய – இரத்தோட்டை பகுதியில் நேற்று (29.4.2024) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மேலதிக விசாரணை நாட்டில்...

யாசகர்களால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள சோதனை!

2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதில்லை என்ற தீர்மானத்தில், கொழும்பில் போக்குவரத்து விளக்குகளில் உள்ள யாசகர்களின் அச்சுறுத்தலான செயற்பாடு தாக்கம் செலுத்தியதாக இலங்கை ஆட்டோமொபைல்...

Latest news