CATEGORY

இலங்கை

நிதி நிறுவனத்தை உடைத்து பாரிய தங்க கொள்ளை!

கலவானை தனியார் நிதி நிறுவனமொன்றை உடைத்து தங்கம் திருடிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணை நேற்று (22) அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்ட நிலையில், குறித்த விற்பனை நிலையத்தில் விற்பனை அதிகாரி...

மைத்ரி மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு!

பிரபல வர்த்தகர் ஒருவரிடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்சம் கோரியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வழங்குவதற்காக இவ்வாறு இலஞ்சம் கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றச்சாட்டு அமைச்சர் மகிந்த அமரவீர இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக்...

டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு (Us dollar) நிகரான இலங்கை ரூபாவின் (Srilankan rupee) பெறுமதி தற்போது சிறிய அளவு சரிவை சந்தித்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி (central bank of srilanka) வெளியிட்டுள்ள இன்றைய...

அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான செய்தி!

இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதனை பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த திட்டமானது பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் இதுவரை தேசிய...

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கை பெண்!

இந்தியாவின் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள, நளினி என்ற இலங்கை பெண் இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கை அகதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். திருச்சி...

நாடாளுமன்றில் ஜனாதிபதிக்கு ஏற்ப்படப்போகும் நெருக்கடி!

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அதிபராக பதவியேற்றதன் பின்னர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்காக செலவினங்கள் குறித்த அறிக்கை வெளியிடப்படவுள்ளது. இதற்காக அரசாங்கம் மேற்கொண்ட செலவுகள் தொடர்பான விடயம் நாளை மறுதினம் நடைபெறவுள்ள...

வாகன விபத்தில் உயிரிழந்த யுவதி!

கந்தளாய் – ரஜஎல வீதியின் கிளை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்தார். நேற்று (21) காலை இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளை வீதியில் பயணித்த வேன்,...

மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆஸ்தான ஜோதிடர் காலமானார்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆஸ்தான பிரபல ஜோதிடர் சந்திரசிறி பண்டார காலமானார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (22) காலை காலமானார். ஜோதிடர் சந்திரசிறி பண்டார இறக்கும்...

எரிபொருளால் அதிக இலாபமீட்டும் அரசு!

எரிபொருளின் மூலம் அரசாங்கம் பாரிய இலாபத்தை ஈட்டி வருவதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு நேற்றைய தினம்(21) கருத்து தெரிவிக்கையில் அவர்...

நாட்டை உலுக்கிய கோர விபத்தில் 07 பேர் பலி!

தியத்தலாவ Fox Hill கார் பந்தயத்தின் போது நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 19 பேர் காயமடைந்து தியத்தலாவை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர...

Latest news