யாழ்ப்பாணத்தில் ஆலயத்தில் தேங்காய் உடைத்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியை சேர்ந்த 68 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மயங்கி விழுந்து உயிரிழப்பு
வீட்டுக்கு...