CATEGORY

கனடா

தந்தையை குத்திய மகன்! விரக்தியில் இருந்ததாக அதிர்ச்சித் தகவல்

கனடாவில் ஈழத் தமிழர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த 66 வயதுடைய...

அதிரடி காட்டும் Lotto Max! பரிசுத் தொகை $75 மில்லியன் கனேடிய டொலரானது!

Lotto Max ஜாக்பாட் வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக $75 மில்லியனை அடைந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு நடைபெறும் இன்றைய டிராவில், இதற்கு கூடுதலாக 12 மில்லியன் டாலர் மதிப்புள்ள Maxmillions பரிசுகளும் உள்ளன. கடந்த செப்டம்பரில்,...

டொரொண்டோவில் விபத்தில் காயமடைந்த 5 பேர் கொண்ட குடும்பத்தின் தாயார் பலி!

டொரொண்டோவில் வாகனம் மோதியதில் காயமடைந்த ஒரு குடும்பத்தின் தாயார், ஓருமாதத்திற்கு மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர். ஒக்டோபர் 2-ஆம் தேதி, இஸ்லிங்டன் அவென்யூ மற்றும் ஃபின்ச்லி சாலை சந்திப்பில்...

கனடா தபால் ஊழியர் வேலைநிறுத்தம் : 85,000 கடவுச் சீட்டுக்கள் தேக்கம்

கனடா முழுவதும் தபால் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் 85,000 கடவுச்சீட்டுகள் அனுப்பப்படாமல் தேக்கத்தில் உள்ளன. கடவுச் சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு கனடா தபால் பணியாளர் சங்கத்தின் வேலைநிறுத்தத்திற்குள் சிக்கல்களைத் தவிர்க்கும் முயற்சியாக, Service...

கனடாவில் அதிகரித்துவரும் அகதிகள்! அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை

கனடாவில், அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், அவர்களுக்காக தற்காலிக தங்குமிடங்களை உருவாக்க அரசு திட்டமிட்டுவருகிறது. அகதிகளுக்காக தற்காலிக தங்குமிடங்கள் Ottawa நகரம், அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக தற்காலிக தங்குமிடங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அவை தற்காலிக...

கனடா விமான நிலையங்களில் இந்தியா செல்லும் பயணிகளிடம் கடும் பாதுகாப்பு பரிசோதனை!

இந்தியா செல்லும் பயணிகள் மீது கனடா தனது விமான நிலையங்களில் பாதுகாப்பு பரிசோதனைகளை கடுமைப்படுத்தியுள்ளது. மிகுந்த முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கனடாவின் போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். அண்மையில் Air Canada, இந்தியா...

புலம்பெயர்ந்தோர் தொடர்பில் கனேடியரின் மனநிலை என்ன?

புலம்பெயர்ந்தோர் தொடர்பில் கனேடியர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை சமீபத்திய ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. முன்பெல்லாம் புலம்பெயர்தலுக்கு எதிராக அரசியல்வாதிகள்தான் கருத்துத் தெரிவித்து வந்தனர். ஆனால், தற்போது கனேடிய மக்களின் எண்ணங்களும் புலம்பெயர்தலுக்கு எதிரானவையாக மாறிவருகின்றன. Canadian...

இலங்கையின் தேர்தல் குறித்து கனேடிய பிரதான ஊடங்களில் தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தவில்லை

இலங்கையில் 2024 நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்கள் தொடர்பில் கனேடிய ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்கவில்லை என்று இலங்கைக்கான முன்னாள் கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன்தெரிவித்துள்ளார். தனது x தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்...

13 வயது சிறுமி உள்ளிட்ட பதின்ம வயது நால்வருக்கு எதிராக கார்கடத்தல் குற்றச்சாட்டு! பீல் பொலிசார்

பிரம்டன் பிரதேசத்தில் கார்கடத்தில் ஈடுபட்டதாக இரண்டு சிறுமிகள் உள்ளிட்ட பதின்ம வயதுடைய நால்வர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக பீல் பொலிசார் தெரிவித்தனர். Goreway Drive மற்கும் Queen Street East பகுதியில் இந்த கார் கொள்ளைச்...

கனடா சுற்றுலா வீசா தொடர்பில் முக்கிய அறிவிப்பு

இதுவரை காலமும் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட பல தடவைகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான வீசா நடைமுறை (multiple-entry visas,) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest news