ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமடாவுக்கும் (Akio Isomata) இடையிலான சந்திப்பொன்று இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய...
இந்தியா செல்லும் பயணிகள் மீது கனடா தனது விமான நிலையங்களில் பாதுகாப்பு பரிசோதனைகளை கடுமைப்படுத்தியுள்ளது.
மிகுந்த முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கனடாவின் போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
அண்மையில் Air Canada, இந்தியா...
Police in Barrie’s north end are responding to reports of an active shooter situation in a mobile home, prompting evacuations in the surrounding area...
சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை தமிழர் ஒருவருக்கு கனடிய அரசாங்கம் புதிய கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த சம்பவம் கனடிய குடிவரவு குடி அகல்வு முறையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
யாழ்ப்பாணம் காரை...
இந்தியாவுக்கும் - இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்த இணைந்து செயற்படத் தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்(S. Jaishankar) அழைப்பு விடுத்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள விஜித ஹேரத்துக்கு(Vijitha Herath)...
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றைய தினம் (19) பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயும் சேயும் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக யுகம் ஊடகச் செய்தியாளர் தெரிவித்தார்.
மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த...
இலங்கை பொலிஸின் ஆட்சேர்ப்பு முறையை மேம்படுத்தி பொலிஸாருக்கு தேவையான ஆள்பலத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சில் இன்று (19) கடமைகளை பொறுப்பேற்ற...
ஆட்சி கவிழ்ப்பு சதி, அதிபர் லூலா மற்றும் பிறரை கொல்ல திட்டமிட்டதாக கூறி 5 அதிகாரிகளை பிரேசில் பொலிசார் கைது செய்தனர்.
கடந்த 2022 அதிபர் தேர்தலில் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி...
கனடாவின் மத்திய மிசிசாகா பகுதியில் அமைந்துள்ள நகையகம் ஒன்றிற்குள் வாகனத்தை மோதச்செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
நகையகத்தில் கொள்ளையிடுவதற்காகவே திட்டமிட்டு வாகனத்தை மோதச் செய்திருக்கலாம் என்றும், சந்தேக நபர்களைதேடி வருவதாகவும் பொலிசார் தெரிவித்தார்.
மிசசாகாவின் எக்லிகன்...
Prime Minister Justin Trudeau admitted that his government could have acted more swiftly to reform immigration programs, citing "bad actors" who exploited the system.
In...