CATEGORY

முக்கியச் செய்திகள்

14 இளைஞர்கள் திடீர் கைது!

மஹரகமை – டேங்கோ போர்ட் சந்தியிலிருந்து பன்னிபிட்டிய நோக்கி அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பற்ற வகையில் ஓட்டிச் சென்ற 14 இளைஞர்களை மஹரகமை பொலிஸார் நேற்று (12) கைது செய்துள்ளனர். அதோடு ஒரு பந்தயப்...

தொடரும் பல்கலை கல்விசார ஊழியர்களின் பணிபுறக்கணிப்பு!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று 12ஆவது நாளாகவும் தொடரும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது. ஊதிய முரண்பாடுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. இதேவேளை இன்று...

வங்கிகளின் வட்டிவீதம் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

மூத்த பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பணிப்புரை விடுத்துள்ளார். இது குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, நிதி இராஜாங்க அமைச்சர்...

குளியாப்பிட்டி இளைஞன் கொல்லை விவகாரத்தில் வெளிவரும் பல தகவல்கள்

குளியாப்பிட்டியில் கொலை செய்யப்பட்டு காட்டில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தின் பின்னனியில் திடுக்குடும் தகவல்கள் வெ:ளியாகியுள்ளன. காதலியைப் பார்க்கச் சென்ற இளைஞன் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் காதலியின் தந்தை கூற்றுப்படி, இந்த...

சமுர்த்தியை விட மூன்று மடங்கு அதிக கொடுப்பனவு!

குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் சமுர்த்தியை விட அஸ்வெசும திட்டத்திற்கு மூன்று மடங்கு அதிக கொடுப்பனவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அஸ்வெசும பயனாளிகள்...

யாழ் போதனா வைத்தியசாலையில் குழந்தை பெற்றெடுத்த 15 வயது சிறுமி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு மாயமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்ததாக தெரிவித்து 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம்...

நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் முஜிபுர் ரஹ்மான்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார். இன்று (10) காலை 9.30 மணியளவில்...

யாழில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது!

யாழ்ப்பாணத்தில் (Jaffna) வீட்டினுள் வைத்து கஞ்சா செடியினை வளர்த்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை இன்றையதினம் (10.5.2024) யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் பத்திரகாளி கோவில் அருகாமையில்...

பிரித்தானிய விசா மோசடிகள் குறித்து எச்சரிக்கை!

பிரித்தானியாவிற்கு விசா சேவைகளை வழங்குவதாக கூறி போலி முகவர்கள் மோசடி செய்துள்ளதாக இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. போலி முகவர்கள் பிரித்தானியா...

நேற்றைய தினம் யாழில் யுவதி உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழ்ப்பாணத்தில் நேற்றியதினம் உயிரிழந்த யுவதி, காதல் உறவில் ஏற்பட்ட முறிவினால் உண்டான மனஅழுத்தம் காரணமாக தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் வல்வெட்டித்துறை ஸ்ரீ முருகன் கிராமத்தில் வசித்து வந்த...

Latest news