CATEGORY

முக்கியச் செய்திகள்

மொண்ரியலில் நகையகம் கொள்ளை! கொள்ளையருடன் போராடிய உரிமையாளர்

மொண்ரியல் பிரதேசத்தில் உள்ள நகையகம் ஒன்றில் நேற்று முன்தினம் 21ஆம் திகதி கொள்ளைச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வாகனத்தில் வந்த கொள்ளையர்கள், வாகனத்தை பின்பக்கம் வேகமாக செலுத்தி, நகையகத்தின் கதவுகளை உடைத்து உள் நுழைகின்றனர். இதன்பின்னர் அங்கிருந்த...

17 இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கையில் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 17 இந்திய மீனவர்களை இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்தோடு, மீனவர்களையும் படகுகளையும் தலைமன்னார்...

குடும்பஸ்தர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார். நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த 64 வயதான தேவதாசன் உதயசேனா என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். நீர்வேலியில் அமைந்துள்ள வாழைக்குலைச் சங்கத்துக்கு...

கனடாவில் பிரம்டன் பகுதியில் கடத்தலுடன் தொடர்புடைய 10 பேர் கைது

கனடாவின் பிரம்டன் பகுதியில் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரம்டனில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்து கடத்தப்பட்ட மூன்று பேரை பொலிஸார் மீட்டுள்ளனர். பீல் பிராந்திய பொலிஸார் இந்த கடத்தல்...

ஒரு மில்லியனை கடந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை…

இந்த வருடம் 1.9 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அதிகாரசபை (SLTDA) தெரிவித்துள்ளது. டிசம்பர் முதல் பாதியில் மட்டும், 97,115 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதோடு, ஒரு...

பிரான்ஸ் வீதியில் நிர்வாணநிலையில் மீட்கப்பட்ட பெண்

பிரான்சின் Perreux-sur-Marne (Val-de-Marne) நகரில், 19ஆம் தேதி Avenue du Président Roosevelt வீதியில் 40 வயதான ஒரு பெண் நிர்வாணமாக கட்டப்பட்டு கிடந்த நிலையில், மருத்துவக்குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட பெண் மருத்துவமனையில்...

பண்டிகை காலத்தை முன்னிட்டு தாமரை கோபுரம் செயல்படும் நேரம் நீடிப்பு…

கொழும்பு லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் பண்டிகைக் காலத்திற்கான நீட்டிக்கப்பட்ட இயக்க நேரத்தை அறிவித்துள்ளது. இந்த கோபுரம் டிசம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் காலை 9 மணி முதல்...

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மீண்டும் அரிசிக்கான தட்டுப்பாடு

  நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மீண்டும் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினத்துக்குள் சுமார் 70,000 மெட்ரிக் தொன் நாட்டரிசியை இறக்குமதி செய்ய எதிர்பார்த்திருந்த போதும் இதுவரை 26,000 மெட்ரிக் தொன் அரிசி...

கனடாவில் ஆட்சி கவிழும் அபாயம்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் திட்டத்தை, ஆளும் கட்சியின் கூட்டணிக்கட்சியான New Democratic Party (NDP) தலைவர் ஜக்மீத் சிங் அறிவித்துள்ளார். அவர், 27 ஜனவரியில் நாடாளுமன்றம்...

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது

பசுபிக் கடலில் வனுவாட்டு தீவுக்கு அருகே ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள்...

Latest news