CATEGORY

Top Story

டொறன்ரோவில் இனம் தெரியாத பாக்டீரியா தாக்கம் குறித்து எச்சரிக்கை

டொறன்ரோவில் இனம் தெரியாத பாக்டீரியா தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொறன்ரோ பொதுச் சுகாதார நிறுவனம் இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது. சிகிலோ என்ற பாக்டீரியாவினால் ஏற்படக்கூடிய சிகிலோஸிஸ் என்ற நோய் தொற்று தாக்கம் பரவி...

டொறன்ரோவில் நாயுடன் வாகனத்தை களவாடியவர் கைது

கனடாவின் டொறன்ரோவில் நாயுடன் வாகனத்தைக் களவாடியதாக நபர் ஒருவருக்கு எதிராக பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர். 39 வயதான நபர் ஒருவருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நான்கு வயதான சொக்லெட் லாப்ராடோர் வகையைச் செர்ந்த...

பிரமிட் வடிவிலான அரிய வகை நீல இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு

நீர்கொழும்பு பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவர் பிரமிட் வடிவில் வெட்டப்படாத அரிய வகையான நீலக்கல்லை கண்டுபிடித்துள்ளார். இந்த இரத்தின கல்லின் மதிப்பு இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. 17.42 கரட் எடை கொண்ட இரத்தினக்கல் பதுளை பசறை...

அதானியின் சேவை எங்களுக்கு தேவை – பச்சைக்கொடி காட்டுகிறது அநுர அரசு!

இந்தியாவின் அதானி நிறுவனம் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் தனது செயற்பாடுகளை ஆரம்பிப்பது மிகவும் முக்கியமானது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தை...

கனடாவில் வந்த பொதி இலங்கையில் சிக்கியது – வவுனியா நபர் மீது சந்தேகம்

கனடாவில் இருந்து கொள்கலன் ஒன்றில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதிகளில் கஞ்சா அடங்கிய 20 டின்கள் இருந்துள்ளதை இலங்கை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 4ஆம் திகதி கப்பலில் வந்த கொள்கலன் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,...

திருடிய காருடன் அமெரிக்காவிற்குள் நுழைந்தவர் கைது!

கனடாவிலிருந்து கார் ஒன்றைத் திருடிய ஒருவர், அமெரிக்காவுக்குள் மின்னல் வேகத்தில் பாய்ந்துள்ளார். அவரது கார் மோதுவதிலிருந்து மயிரிழையில் தப்பியுள்ளார் அமெரிக்க பொலிசார் ஒருவர். நேற்று மதியம் 1.30 மணியளவில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிருந்து கார் ஒன்றை...

மாவையின் இறுதிப் பதிலுக்காக காத்திருக்கும் தமிழரசுக் கட்சி!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள மாவை சேனாதிராஜாவின் தீர்மானம் தொடர்பில், அவரிடமிருந்து இறுதிப் பதிலொன்றை பெற்றுக்கொள்வதற்கான காத்திருப்பு நீடிப்பதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் அரசுக்...

கனடாவின் ஸ்வோ ஸ்கோஷியா, நியூ பிரவுன்ஸ்விக் பகுதிகளில் மின்சாரத் தடை

கனடாவின் ஸ்வோ ஸ்கோஷியா மற்றும் நியூ பிரவுன்ஸ்விக் பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. சுமார் அறுபதாயிரம் வாடிக்கையாளர்கள் மின்சாரம் தடைப்பட்டதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக சில...

36 வருடங்களுக்குப் பின்னர் உண்மையை வௌிக்காட்டியது மண்டையோடு!

கனடாவில் 36 ஆண்டுகளுக்கு முன்னதாக கொல்லப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மண்டையோட்டின் மூலம் உயிரிழந்தவர் பற்றிய விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பீட்டர்ப்ரோவ் பகுதியில் அமைந்துள்ள ஆறு ஒன்றில் இந்த மண்டையோடு மீட்கப்பட்டுள்ளது. 1988ம் ஆண்டில் குறித்த ஆற்றில் 130...

படகு கவிழ்ந்ததால் 44 பேர் உயிரிழப்பு – சிறுமியொருவர் மூன்று நாட்கள் கடலில் தவிப்பு                                                           

இத்தாலியின் கடற்பரப்பிற்கு அருகில் படகு கவிழ்ந்ததில் 40க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள மீட்பு பணியினர் 11 வயது சிறுமியொருவர் உயிர் தப்பியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. கொம்பாஸ் கலெக்டிவ் என்ற அமைப்பு...

Latest news