CATEGORY

Top Story

டொறன்ரோவில் வீடு விற்பனை அதிகரிப்பு!

டொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் இவ்வாறு வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக டொறன்ரோ பிராந்திய வீட்டு மனை சபை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இவ்வாறு வீடு...

கனடிய மாகாணம் ஒன்றில் நிமோனியா நோயாளர்கள் அதிகரிப்பு!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நிமோனியா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த மாகாணத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கிங் நிமோனியா என்று அழைக்கப்படும் நிமோனியா நுரையீரல் அலற்சி நோயினால்...

50 ஆண்டுகளின் பின் தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனம்!

50 ஆண்டுகளின் பின்னர் நேற்றைய தினம் தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே அவசர நிலை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நேற்று (டிச.03) பொதுமக்களிடம் உரையாற்றிய தென்கொரிய ஜனாதிபதி யூன்...

தமிழகத்துக்கு கைகொடுப்போம் – கேரள அரசு பச்சைக்கொடி

வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடந்ததால் சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்தது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புயலின் கோரத்தாண்டவத்தால்...

உலகின் மோசமான ஏர்லைன்ஸ் பட்டியலில் ‘இண்டிகோ’

உலகின் மிக மோசமான 109 விமான நிறுவனங்கள் வரிசையில் இந்தியாவின் இண்டிகோ 103 ஆவது இடத்தை பிடித்துள்ளது. உலகளவில் விமானச் சேவையின் செயல்திறனைப் பகுப்பாய்வு செய்து, உலகின் சிறந்த மற்றும் மோசமான விமான நிறுவனங்களை...

ரணில் வழங்கிய பார் அனுமதிகள் – விபரங்களை வௌியிட்டது அரசாங்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்ட மதுபான சாலை அனுமதிப் பத்திரங்கள் தொடர்பிலான தகவல்களை அரசாங்கம் வௌியிட்டுள்ளது. அதன்படி முன்னாள் ஜனாதிபதி ரணிலினால் FL4 எனப்படும் சில்லறை (wine stores) அனுமதிப் பத்திரங்கள் (மாவட்டவாரியாக...

இலங்கையில் வடக்கு – தெற்கு இடையே இனவாதம் தோற்றுவிக்கப்படுகிறது – எதிர்க்கட்சி கண்டனம்

வடக்கு - தெற்கு இடையே இனவாதத்தை தோற்றுவிக்க முயற்சிக்கும் வகையிலான, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய(04) அமர்வின்...

தமிழர் பகுதிகளின் பிரச்சினைகள் குறித்து நிலைப்பாட்டை அறிவியுங்கள் – சாணக்கியன் எம்.பி கோரிக்கை

தமிழர் பகுதிகளிலுள்ள பிரச்சினைகள தொடர்பான தமது நிலைப்பாட்டை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். அதன்படி, அரசியல் காரணங்களுக்காக ஆயுதமேந்திப் போராடிய அரசியல்...

விடுதலைப் புலிகளின் தலைவரையும் மாவீரர்களையும் சபையில் நினைவுகூர்ந்த தமிழ் எம்.பி

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா(Ramanadhan Archchuna) தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர், மாவீரர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் போராளிகள் உள்ளிட்டோரை நினைவுகூர்ந்து நாடாளுமன்றத்தில் தனது கன்னி உரையை நிகழ்த்தினார். இன்றையதினம் இடம்பெற்ற...

கனடிய எல்லை பாதுகாப்பு படையினருக்கு கூடு கூடுதல் அதிகாரம்

கனடாவின் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளின் அதிகாரத்தை அதிகரிப்பது குறித்து பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லிபிலான்க் மற்றும் அவரது அதிகாரிகள் கவனம் செலுத்தி...

Latest news