CATEGORY

Top Story

கனேடிய பெண்ணின் பரிசு அட்டையில் மோசடி

கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் பரிசு அட்டை வைத்திருந்த பெண் ஒருவருக்கு ஏமாற்றம் கிட்டிய செய்தியொன்று பதிவாகியுள்ளது. குறித்த பெண் 250 டொலர்கள் பெறுமதியான பரிசு அட்டை ஒன்றை வைத்திருந்ததுடன் இந்த பரிசு அட்டை கொடுக்கல் வாங்கலுக்கு...

ஜனாதிபதியுடன் தமிழரசுக்கட்சியினர் விசேட சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிசியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது, இன்று(04.12.2024) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது, வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் உள்ள மக்கள்...

வைத்தியர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் – கியூபெக் சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மருத்துவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமென கியூபெக் மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டுபே எச்சரிக்கை விடுத்துள்ளார். மாகாணத்தினால் பயிற்றுவிக்கப்படும் மருத்துவர்கள் தங்களது முதல் ஐந்து ஆண்டு கால பகுதி சேவையை, கியூபெக் பொதுச்...

கனடாவில் கடும் பனிப்பொழிவின் காரணமாக பயண எச்சரிக்கை

கனடாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்திலேயே இவ்வாறு பனிப்பொழிவு தொடர்பில் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலை வேதளையிலும் மாலை வேளையிலும் போக்குவரத்து செய்ய முடியாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்படலாமென...

சஜித்தின் அறைக்குள் எம்.பி ஒருவர் என்னைத் தாக்கினார் – அர்ச்சுனா புதிய குற்றச்சாட்டு

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்குச் சென்றபோது, ​​SJB பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேராவால் தாக்கப்பட்டதாக யாழ். மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். ​​எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு தனது பாராளுமன்ற உரைக்கு...

ரொறன்ரோ அறக்கட்டளை மீது சைபர் தாக்குதல் 10 மில்லியன் டொலர் களவு

ரொறன்ரோவின் முன்னணி அறக்கட்டளை நிறுவனம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் காரணமாக 10 மில்லியன் டாலர்கள் களவாடப்பட்டுள்ளன. இந்த அறக்கட்டளையானது இசை கலைஞர்கள் மற்றும் இசைத்துறை சார்ந்த ஏனையவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது. இலாப...

பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை – இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு

இஸ்ரேல் பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்குமாறு அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர், அந்நாட்டு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. பள்ளிவாயல்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் தடையை...

கோழி ஏற்றுமதிக்கு தடை விதித்த நியூசிலாந்து!

அனைத்து கோழி ஏற்றுமதிகளையும் நிறுத்திவிட்டதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது. நியூஸிலாந்தின் தென் தீவில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் பறவைக் காய்ச்சல், நோய்க்கிருமி மாறுபாடு கண்டறியப்பட்டதை அடுத்து கோழி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராமப்புற கோழி...

மாமாவின் எலும்புக்கூட்டை கிட்டாராக மாற்றிய இசைக்கலைஞர்

ஐக்கிய அமெரிக்காவின் ப்ளோரிடாவை சேர்ந்த இசைக்கலைஞர் பிரின்ஸ் யூடியூப்பில் மிட்நைட் பிரண்ட்ஸ் என்ற பெயரில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவராக திகழ்கிறார். இவரது மாமா பிலிப் கடந்த 1996-ம் ஆண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது...

காசநோயினால் பாதிக்கப்பட்டவர் சிறையில் அடைப்பு – கனேடிய மாகாணத்தில் பரபரப்பு

கனேடிய மாகாணமொன்றில், காசநோய் பாதித்த பெண்ணொருவரை அதிகாரிகள் சிறையில் அடைத்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் மனித்தோபா மாகாணத்தில் வாழும் ஜெரால்டைன் மேசன் (Geraldine Mason, 36), அக்டோபர் மாதம் 27ஆம் திகதி கைது...

Latest news