இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் அரிசி ஆலைகள்: ஜனாதிபதி எச்சரிக்கை
நாட்டில் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்க யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறியுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அரசாங்கத்தின் பொறிமுறையை ஏற்கத் தவறினால்...
The Quebec Tamil Heritage Month Federation organized and hosted the event successfully
To View More Photos Click Link
https://gtavideo.smugmug.com/EYE2025
ஐ தமிழ் தொலைக்காட்சி பெருமையுடன் வழங்கிய
தமிழ் மரபுத்திங்கள் Jan 19...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனைத்து வெளிநாட்டு உதவித் திட்டங்களையும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். இந்த நேரத்தில், இந்தத் திட்டங்கள் நாட்டின் அரசியல் இலக்குகளை பூர்த்தி செய்கிறதா என்பதைத்...
கனடா பிரதமருமான ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய தலைவர் ஒருவரை தெரிவு செய்ய முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அந்த வகையில் சில முக்கிய வேட்பாளர்கள்...
ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து
வரும் காட்டுத் தீயைத் தூண்டிய காற்று மேலும் தீவிரமடையும் என்று முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.காட்டுத் தீக்கு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 என அதிகரித்துள்ளது. காற்றின் வேகம் அதிகரிக்கும் என்ற முன்னறிவிப்பால்,...
'தமிழ் மரபுத் திங்கள் ஆரம்ப நிகழ்வு'
16 வது ஆண்டு 'தமிழ் மரபுத் திங்கள்' ஆரம்ப நிகழ்வு 09.01.2025 அன்று Scarborough Civic Center இல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன் உரைகளும்...
நாட்டின் சகல நிர்வாக மாவட்டங்களினதும் அமைதியை நிலைநாட்டுவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் ஆயுதம் தரித்த முப்படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று முதல் அமுலாகும் வகையில் இராணுவம், கடற்படை மற்றும் வான்படை...
கனடாவில் நத்தார் பண்டிகையை அடுத்த நாள் பல்வேறு விலை கழிவுகள் அறிவிக்கப்பட்டு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது வழமையானதாகும்.
பாக்சிங் தினத்தில் இவ்வாறு விலை கழிவுகள் அறிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் ஏற்கனவே அரசாங்கம் அறிவித்துள்ள பொருட்கள்...
டோஹாவில் இருந்து பிரான்ஸிற்கு பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் திடீரென சுகவீனமடைந்த இலங்கைப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
கட்டார் எயார்வேஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணித்த பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
பறந்து கொண்டிருந்த விமானம் அவசர நிலை கருதி, ஈராக்கில்...