அமெரிக்க அதிபரக பதவியேற்றகவுள்ள டொனால்டு டிரம்பால் நியமிக்கப்பட்ட மந்திரிகள், அதிகாரிகளுக்கு மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு அந்த அதிகாரிகளுடன் வசிப்பவர்களுக்கும் இந்த மிரட்டல் வந்துள்ளது என டிரம்ப் மாறுதலுக்கான (Trump transition-...
அமெரிக்காவில் இந்த மாதம் தொடக்கத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்ற நிலையில் 2025 ஜனவரி மாதம் 20 ஆம் திகதி அதிபராக பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில் டிரம்ப்...
உக்ரைனின் வலுசக்தி உட்கட்டமைப்பை இலக்குவைத்து ரஷ்யா உக்கிரமான வான்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் வலுசக்தி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக ஒருமில்லியனிற்கு மேற்பட்டவர்களிற்கான மின்சாரவிநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனின் மேற்கு விவிவ்...
நடுவானில் பயணியின் மோசமான செயலுக்கு இணையவாசிகள் திட்டித்தீர்த்து வருகின்றனர்.
அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்சுக்கு யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டது.
இந்நிலையில் நடுவானில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது...
மாவீரர் தினம் தமிழர் தாயகத்தில் மட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களில் கூட மகிழ்ச்சியுடனும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்தவகையில், பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் நகரில் தமிழீழ மாவீரர் நினைவேந்தல் தமிழீழ மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் சிறப்பாக...
போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்து உள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில், ஹிஸ்புல்லா அமைப்பு ஒப்பந்த மீறலில் ஈடுபட்டாலோ, ஆயுதங்களை கையிலெடுக்க முற்பட்டாலோ நாங்கள் தாக்குவோம் என இஸ்ரேல்...
லெபனான்-இஸ்ரேல் எல்லையில் நடக்கும் போர் நாளை முடிவுக்கு வருகிறதாகவும் , இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போரை நிறுத்துவதற்கான அமெரிக்க முன்மொழிவை இஸ்ரேலும், ஹிஸ்புல்லாவும் ஏற்றுக்கொண்டதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜோ பைடன் தனது...
ரஷ்ய படையினரின் எதிர்த்தாக்குதல்களின் விளைவாக, கடந்த ஆகஸ்ட் முதல் அதன் கட்டுப்பாட்டில் இருந்த குர்ஸ்க் பிராந்தியத்தின் 40% க்கும் அதிகமான நிலப்பரப்பை உக்ரேன் இப்போது இழந்துள்ளதாக உக்ரேனிய ஆயுதப் படைகளின் தகவல்களை சர்வதேச...
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனக்கும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மீதும் போர்க்குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) 124...