CATEGORY

உலகம்

டிரம்ப் நியமித்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அமெரிக்க அதிபரக பதவியேற்றகவுள்ள டொனால்டு டிரம்பால் நியமிக்கப்பட்ட மந்திரிகள், அதிகாரிகளுக்கு மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு அந்த அதிகாரிகளுடன் வசிப்பவர்களுக்கும் இந்த மிரட்டல் வந்துள்ளது என டிரம்ப் மாறுதலுக்கான (Trump transition-...

எலான் மஸ்கின் டுவீட்டால் நால்வருக்கு கொலை மிரட்டல்

அமெரிக்காவில் இந்த மாதம் தொடக்கத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்ற நிலையில் 2025 ஜனவரி மாதம் 20 ஆம் திகதி அதிபராக பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் டிரம்ப்...

உக்கிரமாக தாக்கியது ரஷ்யா – இருண்டு போனது உக்ரைன்!

உக்ரைனின் வலுசக்தி உட்கட்டமைப்பை இலக்குவைத்து ரஷ்யா உக்கிரமான வான்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் வலுசக்தி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக ஒருமில்லியனிற்கு மேற்பட்டவர்களிற்கான மின்சாரவிநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைனின் மேற்கு விவிவ்...

ஆவேசத்தில் விமான ஆசனத்தை உடைத்த பயணி! நடுவானில் விமானத்தில் அட்டகாசம்.

நடுவானில் பயணியின் மோசமான செயலுக்கு இணையவாசிகள் திட்டித்தீர்த்து வருகின்றனர். அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்சுக்கு யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டது. இந்நிலையில் நடுவானில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது...

புலம்பெயர் தேசத்திலும் மாவீரர் நினைவேந்தல்

மாவீரர் தினம் தமிழர் தாயகத்தில் மட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களில் கூட மகிழ்ச்சியுடனும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்தவகையில், பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் நகரில் தமிழீழ மாவீரர் நினைவேந்தல் தமிழீழ மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் சிறப்பாக...

நெதர்லாந்தில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள்

நெதர்லாந்து தலைநகர், ஆம்ஸ்டர்டாமில் மாவீரர் நினைவெழுச்சி நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. மாவீரர்களை நினைவுகூறும் முகமாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதன்போது அனைத்து மாவீரர் உறவுகளும் தங்கள் மாவீரர் உறவுகளின் உருவப்படங்களுக்கு சுடர் ஏற்றி மலர்...

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே நெதன்யாகு விடுத்த எச்சரிக்கை

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்து உள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில், ஹிஸ்புல்லா அமைப்பு ஒப்பந்த மீறலில் ஈடுபட்டாலோ, ஆயுதங்களை கையிலெடுக்க முற்பட்டாலோ நாங்கள் தாக்குவோம் என இஸ்ரேல்...

போர் நாளை முடிவுக்கு வருகிறது – ஜோ பைடன் அறிவிப்பு

லெபனான்-இஸ்ரேல் எல்லையில் நடக்கும் போர் நாளை முடிவுக்கு வருகிறதாகவும் , இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போரை நிறுத்துவதற்கான அமெரிக்க முன்மொழிவை இஸ்ரேலும், ஹிஸ்புல்லாவும் ஏற்றுக்கொண்டதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜோ பைடன் தனது...

ரஷ்ய படையினரின் எதிர்த்தாக்குதல்களின் அதிகமான நிலப்பரப்பை இழந்த உக்ரேன்

ரஷ்ய படையினரின் எதிர்த்தாக்குதல்களின் விளைவாக, கடந்த ஆகஸ்ட் முதல் அதன் கட்டுப்பாட்டில் இருந்த குர்ஸ்க் பிராந்தியத்தின் 40% க்கும் அதிகமான நிலப்பரப்பை உக்ரேன் இப்போது இழந்துள்ளதாக உக்ரேனிய ஆயுதப் படைகளின் தகவல்களை  சர்வதேச...

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற பிடியாணை உத்தரவுக்கு நெதன்யாகு கடும் கண்டனம்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனக்கும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மீதும் போர்க்குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) 124...

Latest news