டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக நேற்று முன்தினம் பதவியேற்ற நிலையில், பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில், நேற்றைய தினம், இந்தியாவின் 18000க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகளை நாடுகடத்த போவதாக ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில்,...
இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் அரிசி ஆலைகள்: ஜனாதிபதி எச்சரிக்கை
நாட்டில் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்க யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறியுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அரசாங்கத்தின் பொறிமுறையை ஏற்கத் தவறினால்...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனைத்து வெளிநாட்டு உதவித் திட்டங்களையும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். இந்த நேரத்தில், இந்தத் திட்டங்கள் நாட்டின் அரசியல் இலக்குகளை பூர்த்தி செய்கிறதா என்பதைத்...
கனடாவில் முட்டை வாங்குவோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
கனடாவில்(Canada) முட்டை கொள்வனவு செய்வோருக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த எச்சரிக்கையை கனேடிய உணவுப் பரிசோதனை முகவர் நிறுவனம் விடுத்துள்ளது.
அதன்படி, பொதி செய்யப்பட்டு...
கனடா பிரதமருமான ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய தலைவர் ஒருவரை தெரிவு செய்ய முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அந்த வகையில் சில முக்கிய வேட்பாளர்கள்...
ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து
வரும் காட்டுத் தீயைத் தூண்டிய காற்று மேலும் தீவிரமடையும் என்று முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.காட்டுத் தீக்கு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 என அதிகரித்துள்ளது. காற்றின் வேகம் அதிகரிக்கும் என்ற முன்னறிவிப்பால்,...
அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான விபத்து குறித்து ஊகங்களைப் பரப்பவேண்டாம் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் நேற்று முன்தினம் (25 டிசம்பர்) கஸக்ஸ்தானில் (Kazakhstan) விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் அந்த விமானம்...
காசாவில் போர் நிறுத்தத்திற்கான ஹமாஸின் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு தலைமை தாங்கிய இஸ்மாயில் ஹனியேவை ஜூலை 31ம் திகதி தாமே கொன்றதாக இஸ்ரேல் தற்போது ஒப்புக்கொண்ட நிலையில், இஸ்லேமீது ஈரான் கடும் கோபத்தில் உள்ளது.
ஹமாஸ்...