CATEGORY

இலங்கை

வடக்கின் வாழ்வாதாரத்துக்கு 12 மில்லியன் வழங்கிய சீனா

வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சீன அரசால் 12 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனிடம் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்...

யாழ் – சென்னை விமான சேவை இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம் - சென்னை இடையேயான விமான சேவையை அலியன்ஸ் எயார் விமான சேவை நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னைக்குத் தினமும் சேவையில் ஈடுபட்டு வந்த இந்திய விமான சேவையான...

முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்த கஜேந்திரகுமார்

நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் தெரிவாகியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முள்ளிவாய்க்காலில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியில்...

புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (19) நடைபெறவுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. 22 அமைச்சர்கள் அடங்கிய புதிய அமைச்சரவை நேற்று காலை...

இலங்கை – நியூசிலாந்து ஒருநாள் போட்டியை மழை தடுத்தது!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நியூசிலாந்து அணி முதலில்...

பிரசவத்தில் தாயும், சேயும் பலி! மன்னாரில் சோகம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றைய தினம் (19) பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயும் சேயும் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக யுகம் ஊடகச் செய்தியாளர் தெரிவித்தார். மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த...

குற்றச் செயல், போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றை ஒடுக்க திறன்மிக்க ஆள்பலம் வேண்டும்! இலங்கை பொதுப் பாதுகாப்பு அமைச்சர்

இலங்கை பொலிஸின் ஆட்சேர்ப்பு முறையை மேம்படுத்தி பொலிஸாருக்கு தேவையான ஆள்பலத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சில் இன்று (19) கடமைகளை பொறுப்பேற்ற...

அநுர அரசாங்கமும், ஐ.எம்.எவ். பிரதிநிதிகளும் சந்திப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் அதன் சிரேஷ்ட தூதுக்குழு தலைவர் பீட்டர் ப்ரூவர் ஆகியோர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் புதிய அமைச்சர்கள் குழுவை இன்று(18) பிற்பகல்...

டிசம்பரில் டில்லி பறக்கும் அநுர!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று தெரிவித்தார். இவ்விஜயத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார் எனவும் அவர்...

தலைநகரில் தமிழர் பிரதிநிதிகள் எவரும் இல்லை! கவலையில் மனோ!

தேர்தல் நடந்து முடிந்து விட்டது. வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆட்சி அமைக்கும் அநுர குமார திசாநாயக்க அரசுக்கும் எனது வாழ்த்துக்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்...

Latest news