CATEGORY

இலங்கை

பொலிசாரால் தாக்கப்பட்ட இளைஞனின் விதைப்பைகள் அகற்றல்!

மதவாச்சி-விரால்முறிப்பு பகுதியில் போக்குவரத்து பொலிஸாரால் தாக்கப்பட்ட இளைஞன் ஒருவரின் விரைகள் சத்திரசிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டதாக தாக்குதலுக்கு உள்ளான இளைஞனின் தாயார் குறிப்பிட்டுள்ளார். மேலதிக சிகிச்சை கடந்த 7 ஆம் திகதி காயமடைந்த இளைஞன் மற்றுமொரு நண்பருடன்...

அமெரிக்க டொலருக்கு நிகராக உயர்வடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி!

இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்றையதினம் (2024.04.11) பதிவான அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,செலான் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாற்றமின்றி ரூ....

நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு காப்புறுதித் தொகையை வழங்குமாறு நாடாளுமன்றத் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது வரை எம்.பி.க்கள் மட்டுமே காப்பீட்டுத் தொகையைப் பெற்று வருவதோடு, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஆண்டுக் காப்பீட்டுத்...

எதிர்வரும் 15ஆம் திகதி அரச விடுமுறையா?

எதிர்வரும் 15ஆம் திகதி அரச பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளார். தமிழ்...

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாரஹேன்பிட்டியில் உள்ள அரசாங்க வெளியீட்டு அலுவலகத்தின் விற்பனை பிரிவு இம்மாதம் 15 ஆம் திகதி மூடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும், மறுநாள் செவ்வாய்க்கிழமை (16) வழக்கம்போல் அரச வெளியீட்டு விற்பனை...

இலங்கையில் நாளாந்தம் 500 டொலர்கள் செலவிடக் கூடிய வெளிநாட்டவர்கள்

2019 ஆம் ஆண்டில், 25 லட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். அந்த இலக்கை மீண்டும் அடைய முடியும். இத்தொகையை 25 இலட்சமாக அதிகரிக்கவும் வருடாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஐம்பது இலட்சமாக...

கொழும்பு தாமரைக் கோபுரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

கொழும்பு தாமரை கோபுரம் நாளையதினம்(11.04.2024) பச்சை மற்றும் வெள்ளை விளக்குகளால் ஒளிரச் செய்யப்படவுள்ளது. நல்லிணக்கமும் மகிழ்ச்சியும் இந்த நடவடிக்கை இஸ்லாமியர்களின் ரமழான் பண்டிகையை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் நல்லிணக்கத்தையும் மகிழ்ச்சியையும் குறிக்கும் வகையில் இந்த ஏற்பாடு...

கட்டுநாயக்க விமானத்தில் கைதான இளைஞன்

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி மலேசியா செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை இன்று (10.4.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள்...

அரச வங்கிகளில் ஏற்படவுள்ள மாற்றம்

அரசுக்கு சொந்தமான வங்கி நிறுவனங்கள் தொடர்பாக முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சீர்திருத்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால்(President)...

பண்டிகைகால மின் துண்டிப்பு தொடர்பான செய்தி!

எதிர்வரும் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பராமரிப்பு பணிகளுக்காக மேற்கொள்ளப்படும் மின் துண்டிப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி (Ministry of Power and Energy) அமைச்சின் செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். அவர் மேலும்...

Latest news