CATEGORY

இலங்கை

வவுனியா ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நபர் சடலமாக மீட்பு

வவுனியா பேராறுநீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இவர், பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில் நீருக்குள் தவறி வீழ்ந்து...

ஐரோப்பாவில் சிக்கிய குற்றவாளியை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை

ஐரோப்பிய நாடான பெலரூஸில் சிக்கிய லொக்குபெட்டி எனும், சுஜீவ ருவன் குமாரவை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் பொலிஸ் ஊடகப்பேச்சாளாரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார். திட்டமிட்ட...

இலங்கையின் தேசிய கொடியையும் தேசிய கீதத்தையும் மனதார ஏற்கவில்லை – வைத்தியர் ப. சத்தியலிங்கம் தெரிவிப்பு

தேசிய கொடியையும் தேசிய கீதத்தையும் மனதார ஏற்கவில்லை. ஆனால் மதிப்பளிக்கிறோம் என தமிழரசுக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (06) ஆற்றிய கன்னி உரையிலேயே அவர் இந்த...

மாகாண சபைகளை ஒழிப்பதாக கூறவில்லை – டில்வின் மறுப்பு

புதிய அரசியலமைப்பில் சிறந்த தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் வரை 13 ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்படாது. அது தொடர்பில் சகல தரப்பினருடனும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றே தான் கூறியதாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின்...

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை நிராகரிக்கிறது அநுர அரசு : சுரேஷ் பிரேமச்சந்திரன் விசனம்

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்பொழுது மாகாணசபை முறைமைகள் பாதுகாக்கப்படும் என்று கூறிய அநுர (Anura Kumara) அரசு இன்று அவற்றை நிகாரிக்கின்ற போக்கைக் கொண்டிருப்பதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக...

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் அபிவிருத்தி குறித்து அரசாங்கம் ஆலோசனை

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் குறித்து உலக வங்கியும் இலங்கை அரசாங்கமும் கலந்துரையாடியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயரை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார...

போலித் தகவல் வௌியிட்ட ராஜபக்‌ஷர்கள் கட்சியின் செயலாளர் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கில் மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு...

ரணில் வழங்கிய பார் அனுமதிகள் – விபரங்களை வௌியிட்டது அரசாங்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்ட மதுபான சாலை அனுமதிப் பத்திரங்கள் தொடர்பிலான தகவல்களை அரசாங்கம் வௌியிட்டுள்ளது. அதன்படி முன்னாள் ஜனாதிபதி ரணிலினால் FL4 எனப்படும் சில்லறை (wine stores) அனுமதிப் பத்திரங்கள் (மாவட்டவாரியாக...

இலங்கையில் வடக்கு – தெற்கு இடையே இனவாதம் தோற்றுவிக்கப்படுகிறது – எதிர்க்கட்சி கண்டனம்

வடக்கு - தெற்கு இடையே இனவாதத்தை தோற்றுவிக்க முயற்சிக்கும் வகையிலான, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய(04) அமர்வின்...

தமிழர் பகுதிகளின் பிரச்சினைகள் குறித்து நிலைப்பாட்டை அறிவியுங்கள் – சாணக்கியன் எம்.பி கோரிக்கை

தமிழர் பகுதிகளிலுள்ள பிரச்சினைகள தொடர்பான தமது நிலைப்பாட்டை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். அதன்படி, அரசியல் காரணங்களுக்காக ஆயுதமேந்திப் போராடிய அரசியல்...

Latest news