கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில், ஒரு நாயை கொலை செய்த நபருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 40 வயதான இந்த நபர், 2024 ஆம் ஆண்டின் மே 23ஆம் திகதி, நாயின் கழுத்தை நெரித்து கொலை...
கனடாவின் ரொறன்ரோ கிழக்கு பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக புலனாய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு முதற்கட்ட மருத்துவ உதவி...
கனேடியர்கள் அமெரிக்க பொருட்களை வாங்குவதை தவிர்க்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பில் இது தெளிவாக கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி...
இதன்படி, அஜந்தன் சுப்ரமணியம் என அழைக்கப்படும் பிரசன்ன நல்லலிங்கம் என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2022ஆம் ஆண்டு பிரான்ஸில் இடம்பெற்ற கொலைச் சம்பவம்...
கனடாவின் ரொறன்ரோ நகரில் தொலைபேசி வழியான மோசடிகள் இடம்பெறுவதாக பொலிஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடியில் ஈடுபடும் நபர்கள், போலிஸ் உத்தியோகத்தர்களைப் போல ஒவ்வொரு தொலைபேசி அழைப்பையும் ஏற்படுத்தி, மக்களின் தனிப்பட்ட தகவல்களை...
கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் களவாடப்பட்ட பெருந்தொகையான வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சுமார் நான்கு மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரொறன்ரோவின் வாட்டர் லூ தொகுதியிலேயே இந்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் மாதம்...
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்திற்கு எதிராக மற்றும் ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.
கான்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாடாளுமன்றில் முன் வைத்துள்ளார்.
கூட்டணி...
தடை செய்யப்பட்ட ஆயுதம் ஒன்றை வைத்திருந்த கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு கரசல் வெர்னோன் மேஜர் என்ற குறித்த...
கனடாவில் நான்கு பேரை கொண்ட குடும்பம் ஒன்று அடுத்த ஆண்டிலிருந்து உணவிற்காக அதிகம் செலவிட வேண்டிய நிலைமை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் நாளாந்தம் உணவு பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில்,
இந்த ஆண்டுடன்...
கனடாவின் முதியோர் நலனுக்காக கனேடிய மத்திய அரசாங்கம் 17 மில்லியன் கனேடிய டொலர்களை ஒதுக்கியுள்ளதாக முதியோருக்கான அமைச்சர் ரேமன் ஷோ தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கனடாவில் முதியோரின்...