கனடாவில் தபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கின்றது.
இந்த போராட்டம் கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வருகிறது.
தொழிற்சங்கங்களும் கனடிய போஸ்ட் நிறுவனத்திற்கும் இடையில் இதுவரை எந்தச் சேர்ந்த ஒப்பந்தம் அல்லது சரியான உடன்படிக்கையையும் எட்டப்படவில்லை.
தொழிற்சங்கம்...
இந்த ஆண்டில், கனடாவின் ரொறன்ரோ நகரில் இதுவரையில் 81 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அண்மையில், ரொறன்ரோவின் கிழக்குப் பகுதியில் 34 வயதான அலிஷா புருக்ஸ் என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார், இது 81வது...
துருக்கியின் மத்திய பகுதியில் இரண்டு இராணுவ ஹெலிகாப்டர்கள் மோதியதில், ஒரு ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறங்கியதுடன், மற்றொரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், ஒருவர் காயமடைந்து...
ஆலடி பளை ஏ9 வீதியில் அமைந்துள்ள ஶ்ரீ ஆத்திக்கண்டு வைரவர் திருக்கோயிலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 7ஆம் திகதி, சிலர் மடப்பள்ளி கூரை வழியாக ஆலயத்துக்குள் நுழைந்து, அதன் கதவினை கொத்தி தீ...
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில், ஒரு நாயை கொலை செய்த நபருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 40 வயதான இந்த நபர், 2024 ஆம் ஆண்டின் மே 23ஆம் திகதி, நாயின் கழுத்தை நெரித்து கொலை...
கனடாவின் ரொறன்ரோ கிழக்கு பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக புலனாய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு முதற்கட்ட மருத்துவ உதவி...
கனேடியர்கள் அமெரிக்க பொருட்களை வாங்குவதை தவிர்க்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பில் இது தெளிவாக கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி...
சமீபத்தில், அமெரிக்காவில் 100 வயதான பெர்னி லிட்மேன் மற்றும் 102 வயதான மார்ஜோரி பிடர்மேன் திருமணம் செய்து கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்தனர். இந்த தம்பதியினர் 202 வயது மற்றும் 271 நாட்கள்...
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜப்பான் அரசாங்கம் சுமார் 300 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பொருட்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் மற்றும் ஜய்கா நிறுவனத்தின் பங்கேற்புடன் வழங்கப்பட்ட உதவிப்...
இதன்படி, அஜந்தன் சுப்ரமணியம் என அழைக்கப்படும் பிரசன்ன நல்லலிங்கம் என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2022ஆம் ஆண்டு பிரான்ஸில் இடம்பெற்ற கொலைச் சம்பவம்...