கொழும்பு தாமரைக் கோபுரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

Must read

கொழும்பு தாமரை கோபுரம் நாளையதினம்(11.04.2024) பச்சை மற்றும் வெள்ளை விளக்குகளால் ஒளிரச் செய்யப்படவுள்ளது.

நல்லிணக்கமும் மகிழ்ச்சியும்
இந்த நடவடிக்கை இஸ்லாமியர்களின் ரமழான் பண்டிகையை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் நல்லிணக்கத்தையும் மகிழ்ச்சியையும் குறிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article